No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Monday, 27 March 2017

நடிகர் கமல் மீது கர்நாடகாவில் புகார்

பெங்களூரு: மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நெல்லை கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவிலும் கமல் மீது புகார் அளிக்கப்பட்டது. பசவேஸ்வர மடத்தை சேர்ந்த பிரனவானந்தா என்பவர் பெங்களூரு போலீஸ் ஸ்டேசனில்...
Share:

Friday, 24 March 2017

கவனமில்லாத காங்., மேலிடம்: கிருஷ்ணா

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: காங்கிரஸ் கட்சி அடிமட்டத்திலிருந்து மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், தலைமை இதில் கவனம் செலுத்தவில்லை. காங்கிரசில், கட்சி தலைமைக்கும் அடி மட்ட தொண்டருக்கு தொடர்பில்லாமல்...
Share:

சசிகலாவை திட்டி குவிந்த கடிதங்கள்

பெங்களூரு:தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, திட்டமிட்டு கொலை செய்து விட்டதாக, சிறையில் உள்ள சசிகலாவுக்கு பலரும் கடிதங்கள் எழுதியுள்ளதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள...
Share:

Wednesday, 22 March 2017

சசியிடம் அபாரத தொகை வசூலிப்பு: கர்நாடகா மனு

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் ரூ.100 கோடி அபராத தொகையை எப்படி வசூலிப்பது என்பது குறித்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. சசிகலா உள்ளிட்டோரிடம் அபராதத்தை வசூலிக்கும் முறைக்கு தெளிவுபடுத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளத...
Share:

Wednesday, 8 March 2017

பெங்களூருவுக்கு மாற்றாக புதிய நகரம்

பெங்களூரு : பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், அதற்கு மாற்றாக புதிய தொழில் நகரத்தை கர்நாடக அரசு உருவாக்க உள்ளது. விரைவில் புதிய நகரம் : பெங்களூருவுக்கு மாற்றாக கோலார் கோல்ட் பீல்ட்ஸ் (கேஜிஎப்) என்ற நகரத்தை 11,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்க உள்ளது. பெங்களூருவில்...
Share:

Tuesday, 7 March 2017

ஆஸி.,க்கு இந்தியா பதிலடி: பெங்களூரு டெஸ்டில் வெற்றி

பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், அஷ்வின் 'சுழலில்' அசத்த, இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி தந்தது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது....
Share:

சசிகலாவை சந்தித்த அமைச்சர்களின் பதவியை பறிக்க ஐகோர்ட்டில் வழக்கு

பெங்களூரு : 'பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, துமகூரு மகளிர் மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும்; அவரை பார்த்த நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, கர்நாடக ஐகோர்ட்டில், 'டிராபிக்' ராமசாமி வழக்கு தொடர்ந்து உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை...
Share:

Friday, 3 March 2017

கர்நாடகாவில் போராட்டம்: சர்ச்சைக்குரிய மேம்பால பணி நிறுத்தம்

பெங்களூரு : மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், சர்ச்சைக்குரிய இரும்பு மேம்பால பணிகளை கர்நாடக அரசு நிறுத்தி உள்ளது. சர்ச்சை மேம்பாலம் : கர்நாடகாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் மட்டும் எந்த போக்குவரத்து இடையூறும் இன்றி செல்வதற்காக ரூ.2100 கோடி செலவில் இரும்பு...
Share:

Thursday, 2 March 2017

பெங்களூரிலும் தண்ணீர் தட்டுப்பாடு

பெங்களூரு : தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநில தலைநகர்பெங்களூருவிலும் வறட்சி நிலவுவதால், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு : வரும் மே மாதம் முதல் பெங்களூரு நகரம் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள உள்ளது. மே மாதம் முதல், ரேஷன் முறையிலேயே தண்ணீர்...
Share:

ஊழல் அதிகாரி வீட்டில் ‛ஜவுளிக் கடை'

பெங்களூரு : பெங்களூருவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த 7 அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அடேங்கப்பா... : இதில், வணிகவரி துறை அதிகாரி ஒருவரின் வீட்டில் இருந்து மட்டும் 7000 புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன....
Share:

Wednesday, 1 March 2017

அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள்

பெங்களூரு: சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்து பேசினர். சென்னையில் ஏராளமான அரசுப் பணிகள் இருக்கும்போது, அவற்றை விட்டுவிட்டு, அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார...
Share:

Friday, 24 February 2017

பெங்களூருவில் இருந்து வந்த உத்தரவு டேவிட்சனைத் தொடர்ந்து கிரிஜாவுக்கும் சிக்கல்

தமிழகம் முழுவதும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என கணக்கிடப்படும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, தற்போதைய பொறுப்புகளில் இருந்து மாற்றி, முக்கியத்துவம் இல்லாமல் செய்ய, பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா உத்தரவிட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த மாதம் வரையில்...
Share:

Tuesday, 21 February 2017

இந்தியன் பிரிமீயர் லீக் ஏலம் : பல வீரர்கள் விலை போகவில்லை

பெங்களூரு : இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் சீசன் - 10போட்டிகள் ஏப்ரல் 5 ம் தேதி துவங்கி, மே 21 வரை நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது. இதில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூருவில் இன்று நடந்தது. இந்த ஏலத்தில் பல வீரர்கள் ஏலம் போகவில்லை. இயான் மோர்கன் ரூ.2 கோடிக்கு...
Share:

Monday, 20 February 2017

நடுங்கும் முன்னாள் அமைச்சர்கள் சசிகலா எடுத்த சபதம் ஏற்படுத்தும் கிலி

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார், அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா. அங்கு செல்வதற்கு முன், சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் புறப்பட்ட சசிகலா, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்குச் சென்று...
Share:

Saturday, 18 February 2017

வெறிச்சோடி கிடக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகம்

பெங்களூரு: சசிகலா அடைபட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகம் அ.தி.மு.க., தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சசிக்கு சிறை: கடந்த 21 ஆண்டு காலமாக நடந்த சொத்து குவிப்பு வழக்கில் பிப்ரவரி 14 ம் தேதி சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் முன்னாள்...
Share:

சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடி: கர்நாடக அரசு கடிதம்

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு நடத்தியதற்காக, கர்நாடக அரசுக்கு ரூ.12.04 கோடி வழங்க வேண்டும் என அம்மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கு: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து...
Share:

Friday, 17 February 2017

சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்பு

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, வருமான வரி கட்டுவதற்கான ஆவணங்களை காட்டினால், அவருக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. பெங்களூரு சிறையில்.. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றிருக்கும் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்....
Share:

சிறையில் சசி பரோல் குறித்து ஆலோசனை

பெங்களூரு: சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை பரோலில் எடுப்பது குறித்து வக்கீல்கள் சிறையில் சசியை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஜாமீன்: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதி மன்ற உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சசிகலா பெங்களூர்...
Share:

புளியோதரை சாப்பிட்ட சசி

பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா இன்று மதியம் புளிச்சோறு சாப்பிட்டார். காலை 5. 30க்கு சிறை காவலர்கள் எழுப்பினர். எழுந்தவுடன் சில நிமிடங்கள் தியானம் செய்தார். தொடர்ந்து பிஸ்கட், டீ ( சுகர்லஸ் ) வழங்கப்பட்டது. தொடர்ந்து புளியோதரையும், 11 மணிக்கு சாண்ட்விச்,...
Share:

Thursday, 16 February 2017

சிறையில் சகல வசதிகளும் கேட்கும் சசிகலா

பெங்களூரு : சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. சிறைக்குள் தனக்கு செய்து வர வேண்டும் என கேட்கும் வசதிகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. நீளும் பட்டியல் : சிறையில் தனக்கு தனி அறை வேண்டும். அதில் கட்டில், டிவி...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
570346

Contributors

Search This Blog