No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Thursday, 8 December 2016

அதிமுக பொதுச்செயலராக தம்பிதுரையை நிறுத்த சசிகலா தயங்குவது ஏன்? பரபர தகவல்கள்

சென்னை: அதிமுக பொதுச்செயலராக தம்பிதுரையை நிறுத்த சசிகலா தயங்குவது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் அடுத்த பொதுச்செயலர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் நிரந்தர பொதுச்செயலர் என்று யாரும் இருந்தது இல்லை. புதிய...
Share:

ஜெயலலிதாவின் 113.73 கோடி ரூபாய் சொத்து யாருக்கு..?

அதிமுக தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமாக இருந்த செல்வி ஜெயலலிதா கடந்த 2015 ஏப்ரம் மாதம் நடந்த தேர்தலின் போது தனது சொத்து மதிப்பை 113.73 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்தார் . இப்போது ஜெயலலிதாவைச் சார்ந்தவர்கள் யாரும் இல்லாத போது அவர் கணக்கில் காட்டிய சொத்துக்கள்...
Share:

வார்தா புயல் நாளை அந்தமானை தாக்குகிறது.... சென்னையையும் மிரட்டுகிறது!

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள வார்தா புயல் நாளை அந்தமான் நிக்கோபர் தீவுகளைத் தாக்குகிறது. இப்புயல் சென்னையையும் தாக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் புயலாக மாறுகிறது. இதற்கு...
Share:

நடராஜனை சிறையில் தள்ளியதற்காக ஜெ.வை பழிவாங்கி விட்டார் சசிகலா.. சசிகலா புஷ்பா பகீர் குற்றச்சாட்டு

சென்னை : 2011ஆம் ஆண்டு சதி செய்த துரோகிகள் என சசிகலா நடராஜன் கும்பலை பற்றி ஜெயலலிதா கூறியுள்ளார். 2011ம் ஆண்டு கணவர், அண்ணனை சிறையில் தள்ளியதற்கு ஜெயலலிதாவை பழிவாங்கிவிட்டார் சசிகலா என்றும் சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ராஜ்யசபா எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பா...
Share:

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு… கர்நாடகத்தில் உள்ள 21,280 கிராம் தங்கம் என்னவாகும்?

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் 21 ஆயிரத்து 280 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கர்நாடக கருவூலத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, அது தொடர்பான அவரது தங்கம் மற்றும்...
Share:

ஜெயலலிதா மறைவு.. அதிர்ச்சியில் உயிரிழந்த 77 பேர் குடும்பத்திற்கும் தலா ரூ3 லட்சம் நிதியுதவி

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்ட செய்தியை அறிந்தும், முதலமைச்சர் மண் உலகை பிரிந்து சென்றார் என்ற செய்தியை கேட்டும், மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்து மரணமடைந்த 77 பேரின் குடும்பத்தினருக்கு, அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Share:

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் அண்ணன் மகள் தீபா !

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் நேற்று மாலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு காலமானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
551346

Contributors

Search This Blog