Saturday, 18 February 2017
வாகன சோதனைக்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு

நம்பிக்கை ஓட்டெடுப்பு ஓபிஎஸ்.,க்கே சாதகம் : பாண்டியராஜன் நம்பிக்கை

சிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பலத்த பாதுகாப்பு

நம்பிக்கை ஓட்டெடுப்பு: கூவத்தூரில் இருந்து புறப்பட்டனர் எம்.எல்.ஏ.,க்கள்

சசி அணியிலிருந்து கோவை எம்.எல்.ஏ., அருண்குமார் வெளியேறினார்
சென்னை : கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்குமார் கூவத்தூரிலிருந்து வெளியேறினார். நம்பிக்கை ஓட்டெடுப்பை புறக்கணிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கூவத்தூரிலிருந்து தப்பி ஓட்டம்:
சசிகலா ஆதரவு அணியிலிருந்த கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்குமார் கூவத்தூரிலிருந்து வெளியேறினார். இடைப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளிக்க விரும்பாததால் ஓட்டெடுப்பை புறக்கணித்து சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
கட்சிப்பதவி ராஜினாமா:
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: அதிமுக.,வின் தற்போதைய தலைமையின் செயல்பாடு தொண்டர்கள் விரும்பும் வகையில் இல்லை. எனவே இடைப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளிக்க விரும்பவில்லை. நம்பிக்கை ஓட்டெடுப்பை புறக்கணித்து சொந்த ஊர் செல்கிறேன். கோவை மாநகர மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன். பணம், பதவி முக்கியமல்ல. கொள்கை தான் முக்கியம். மக்கள், தொண்டர்கள் கருத்தை அறிந்து முடிவு எடுத்துள்ளேன். குடம்ப ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மீண்டு இடைப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்த வேண்டும். அதிமுக.,விற்குள் ஒரு குடும்பத்தை புகுத்துவதை எதிர்த்தே இந்த முடிவை எடுத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். விரைவில் அவர் பன்னீர் செல்வத்தை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தது பலம்:
மேலும் ஒரு எம்.எல்.ஏ., வெளியேறியதை தொடர்ந்து இடைப்பாடி பழனிச்சாமிக்கு ஆதவான எம்.எல்.ஏ.,க்கள் பலம் 122ஆக குறைந்தது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
கூவத்தூரிலிருந்து தப்பி ஓட்டம்:
சசிகலா ஆதரவு அணியிலிருந்த கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்குமார் கூவத்தூரிலிருந்து வெளியேறினார். இடைப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளிக்க விரும்பாததால் ஓட்டெடுப்பை புறக்கணித்து சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
கட்சிப்பதவி ராஜினாமா:
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: அதிமுக.,வின் தற்போதைய தலைமையின் செயல்பாடு தொண்டர்கள் விரும்பும் வகையில் இல்லை. எனவே இடைப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளிக்க விரும்பவில்லை. நம்பிக்கை ஓட்டெடுப்பை புறக்கணித்து சொந்த ஊர் செல்கிறேன். கோவை மாநகர மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன். பணம், பதவி முக்கியமல்ல. கொள்கை தான் முக்கியம். மக்கள், தொண்டர்கள் கருத்தை அறிந்து முடிவு எடுத்துள்ளேன். குடம்ப ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மீண்டு இடைப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்த வேண்டும். அதிமுக.,விற்குள் ஒரு குடும்பத்தை புகுத்துவதை எதிர்த்தே இந்த முடிவை எடுத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். விரைவில் அவர் பன்னீர் செல்வத்தை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தது பலம்:
மேலும் ஒரு எம்.எல்.ஏ., வெளியேறியதை தொடர்ந்து இடைப்பாடி பழனிச்சாமிக்கு ஆதவான எம்.எல்.ஏ.,க்கள் பலம் 122ஆக குறைந்தது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை ஓட்டெடுப்பு: சட்டசபைக்குள் நுழைய இன்று கடும் கட்டுப்பாடு

பாதுகாப்பு:
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள இடைப்பாடி பழனிசாமி, இன்று சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்; இதற்காக, நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று(பிப்., 18) நடத்தப்படுகிறது. காலை, 11:00 மணிக்கு கூடும் சட்டசபையில், புதிய அமைச்சரவை மீது, நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுக்கப்படும். ஓட்டெடுப்பின் போது பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது என்பதால், கோட்டையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சட்டசபையில் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மொபைலுக்கு தடை:
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சட்டசபை அலுவலர்கள் மட்டுமே சட்டசபைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அமைச்சர்களின் உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி, பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி கிடையாது. மொபைல் போன், எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.