கீவ்:உக்ரைன் நாட்டு கிழக்கு பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 5 பேர் பலியானார்கள்.
உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான எம்ஐ-2 ஹெலிகாப்டர் கிரமாட்டோர்ஸ்க் அருகே செல்லும் போது, திடீரென் நொறுங்கி விழுந்தது. அதில் 3 பயணிகளும் 2 ஊழியர்களும் இருந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளத...
Monday, 27 March 2017
ஜிப்மர் நுழைவுத்தேர்வு நாளை(மார்ச்-27)முதல் விண்ணப்பிக்கலாம்

புதுடில்லி: நாடுமுழுவதும் நடைபெற உள்ள ஜிப்மர்கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு இன்று
( மார்ச்-27) முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான நுழைவுத்தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நாடு முழுவதும் 270 நகரங்களில் வரும் ஜூன்மாதம்...
ஆந்திரா:சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் அமைச்சர் ஆக வாய்ப்பு

புதுடில்லி:ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு மகன் லோகேஷ் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில்...
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது: மோடி

புதுடில்லி: பயங்கரவாதம் மனித குலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
தெலுங்குவருட பிறப்பான உகாதி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கூறியதாவது: பயங்கரவாதம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. அது மனிதகுலத்திற்கு பெரும் சாவாலாக உள்ளது. நமது நாட்டில் பல்வேறு மொழிகள்...
விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

சென்னை: விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
விவசாயம் பாதிப்பு அபாயம்:
தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு முழுமையாக...
மக்களின் ஆதரவு இல்லாமல் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது:பொன்.ராதாகிருஷ்ணன்

மக்களின் ஆதரவு இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
குழப்பம் வேண்டாம்:
ஹைட்ரோ கார்பன் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக குழப்பம் அடைய வேண்டாம் நெடுவாசல்...
செங்கல்பட்டு :சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் மோதல்: 7 பேர் காயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஏற்பட்ட மோதலில் 6 சிறுவர்களும் மோதலை தடுக்க முயன்ற பள்ளி காப்பாளர் ஒருவருக்கும்...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!