No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Wednesday, 15 July 2020

`கொரோனா கால்சென்டர்; இறுதிச் சடங்குக்கு ரூ.15,000' - ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,019 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-க்கு அதிகமாகவும் உள்ளன. இதற்கிடையில் அங்கு, கொரோவால் இறந்தவர்களின் உடல்களைப் பணியாளர்கள் மிக மோசமாக நடத்துவதாகவும்,...
Share:

கேரளா: `ஸ்வப்னாவுடன் 9 முறை போனில் பேசிய அமைச்சர் ஜலீல்!’ - என்.ஐ.ஏ விசாரணையில் அம்பலம்

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் முதல் குற்றவாளி ஸரித், இரண்டாம் குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு என்.ஐ.ஏ விசாரணை வளையத்தில் உள்ளனர். ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ஸரித் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி முதல் ஜூன் 1-ம்...
Share:

`ஸ்வப்னா கடத்திய 27 கிலோ தங்கம் எங்கே?’ - சிவசங்கரனிடம் விசாரிக்கும் என்.ஐ.ஏ

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாகத் தங்கம் கடத்திய வழக்கில் விமான நிலையத்தில் பார்சலை எடுக்க வந்த ஸரித், அவரின் தோழி ஸ்வப்னா சுரேஷ், அவரின் நண்பர் சந்தீப் நாயர், இவர்களிடம் இருந்து தங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் றமீஸ் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். றமீஸிடம் இருந்து...
Share:

Tuesday, 14 July 2020

`வெடித்துச் சிதறிய உலை; 2 மாதங்களில் 3வது நிகழ்வு!’ - தவிக்கும் விசாகப்பட்டினம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் புறநகர் பகுதியில் உள்ளது பரவாடா. இங்கு இருக்கும் ராம்கி பார்மா நகரில் அமைந்துள்ள விசாகா என்ற ரசாயன ஆலையின் மருந்துப் பிரிவுகளில் நேற்று இரவு 10.30 மணிக்கு கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு உலை வெடித்துச்...
Share:

பத்மநாபசுவாமி கோயில்: சித்திரைத் திருநாள் மகாராஜா ஒப்பந்தமும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் யாருக்கு எனத் தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.``திருவிதாங்கூர் மன்னரின் இறப்பு அரச குடும்பத்தின் சொத்துகள் மற்றும் உரிமைகளைப் பாதிக்காது. எனவே, கேரள பத்மநாபசுவாமி கோயில்...
Share:

கேரளா: யு.ஏ.இ தூதரகப் போலி எம்பளம், சீல்; தீவிரவாத லிங்க்! என்.ஐ.ஏ கஸ்டடியில் ஸ்வப்னா

திருவனந்தபுரம் யு.ஏ.இ துதரகப் பார்சல் வழியாகத் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் வழியாக வந்த பார்சலை பெறுவதற்காக வந்த ஸரித் முதலில் கைது செய்யப்பட்டார். ஸரித்துக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில்...
Share:

Monday, 13 July 2020

கேரளா:`அரசக்குடும்பத்துக்கு உரிமை உள்ளது!’ - பத்மநாபசுவாமி கோயில் வழக்கில் புதிய உத்தரவு

கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருக்கும் பிரசித்திபெற்ற பத்மநாபசுவாதி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்துவருகின்றனர். பத்மநாபசுவாமி கோயில் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதால் இங்கு சில ரகசிய அறைகள் உள்ளன. 150 வருடங்களுக்கும் மேல் திறக்கப்படாமலேயே...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
539292

Contributors

Search This Blog