அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 6 சிலிண்டர் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி ஏற்கெனவே வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் அரசி அட்டைதாரர்களுக்கு ஒரு வருடத்திற்கு 6 சிலிண்டர் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்...
Sunday, 21 March 2021
“டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை” - ஒலிம்பிக் கமிட்டி முடிவு
வரும் ஜூலை 23 தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்து அவியாரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கமிட்டி விளக்கம் கொடுத்துள்ளது. கடந்த 2020 இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் கொரோனா நோய்...
மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! - ஆதித்ய தாக்கரேவுக்கு பாசிட்டிவ்

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநிலத்தின் பல பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் வரும் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக தினமும் 3 ஆயிரம் பேருக்கும், மகாராஷ்டிராவில்...
Saturday, 20 March 2021
காயத்ரி மந்திரத்தால் கொரோனா குணமாகுமா? - ஆய்வுக்கு அரசு நிதியுதவி

காயத்ரி மந்திரத்தால் கொரோனா பாதிப்பு குணமாகுமா என்பது பற்றிய ஆய்வுக்கு ரிஷிகேஷ் எய்ம்ஸின் அறிவியல் அமைச்சகம் நிதியுதவி அளித்திருக்கிறது. இந்து மதப்பாடலான காயத்ரி மந்திரம் மற்றும் யோகாசனத்தின் பிராணயாமா மூலமாக கோவிட்-19 ஐ விரைவாக குணப்படுத்த முடியுமா, கொரோனா நோயாளிகளை விரைவாக...
தலைமன்னார் டூ தனுஷ்கோடி: கடல் பகுதியை 13.35 மணிநேரத்தில் நீந்தி 48 வயது பெண் சாதனை

தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 13.35 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த 48 வயது பெண். தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே உள்ள கடல் பகுதியில் பல நபர்கள் நீந்தி இதுவரை சாதனை செய்துள்ளனர். முதல்முறையாக ஒரு பெண் இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சாதனை...
மக்கள் வாங்கிய மளிகைக் கடன் கைமாத்து கடனையும் முதல்வர் ரத்து செய்திருப்பார் - ப.சிதம்பரம்
எங்களுக்கு 25 தொகுதி கொடுத்ததால் நாங்கள் வருத்தப்படவில்லை. திமுகவின் ஒத்துழைப்போடு 25 தொகுதியையும் வென்றெடுப்போம் என காரைக்குடியில் ப.சிதம்பரம் பேசினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் ஊழியர் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். அப்போது... இன்னும் 30 நிமிடங்கள் ஒதுக்கி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தால்...
Friday, 19 March 2021
தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து நீக்கம்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பளிக்காத காரணத்தால், அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும்...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!