ஆக்சிஜன் இல்லையெனில் டெல்லி முழுமையாக சீரழிந்து விடும் என மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது குறித்து டெல்லி அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூறியதாவது, “டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் குறைந்து வருவதன் காரணமாக சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளை அவர்கள் வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்து வருகின்றனர். மத்திய அரசு தொகுப்பில்...
Saturday, 24 April 2021
நிழலுலக ராஜாக்கள்: `நாயகன்’ வரதாபாய்க்காக உயிரையும் விட துணிந்த மும்பை தமிழர்கள் | பகுதி 5

தமிழர்கள் உட்பட தென்னிந்தியர்கள் வரதாபாய்க்காக கண்ணை மூடிக்கொண்டு வேலை செய்தனர். கள்ளச்சாராயத் தொழிலில் மட்டும் ஆண்டுக்கு 12 கோடி வருமானம் வரதாபாய்க்கு கிடைத்தாக செய்திகள் கூறுகின்றன. கள்ளச்சாராயம் முக்கிய தொழிலாக இருந்தாலும் வரதாபாய் வேறு வேலைகளிலும் ஈடுபட்டார். அவரை எதிர்த்த...
கொரோனா பரவல்... காதலியை வெளியே அழைத்துச் செல்ல ஆலோசனைக் கேட்ட இளைஞர்... போலீஸின் பதில் என்ன?!

மும்பையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாகன நெருக்கடியை கட்டுப்படுத்தவும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள், போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் இருக்க போலீசார் வாகனங்களுக்கு மூன்று வகையான ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் கலர்...
Friday, 23 April 2021
`105 கி.மீ.வேகத்தில் ரயில்; பாதி வழியில் பயம்.. ஆனாலும்!’ - சிறுவனை மீட்டது குறித்து ரயில்வே ஊழியர்

மும்பை அருகில் உள்ள வாங்கினி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை ரயில்வே ஊழியர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் 6 வயது சிறுவனை ரயிலில் அடிபடாமல் காப்பாற்றிய சம்பவம் இந்தியா முழுக்க பெரிய அளவில் பேசப்படுகிறது. சிறுவனை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேயின் செயலை மத்திய...
கேரளா: சரிதா நாயர் திடீர் கைது! - சோலார் பேனல் மோசடி வழக்கில் கோர்ட் அதிரடி

சோலார் பேனல் மோசடி வழக்கு மூலம் பிரபலமானவர் கேரளத்தின் சரிதா நாயார். கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் உம்மன் சாண்டியுடன் சரிதா நாயர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகச் சர்ச்சைகள் எழுந்தன. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் சோலார்...
கொரோனா மரணங்களால் காத்திருக்கும் சடலங்கள்... தற்காலிக இடுகாடுகளைத் தேடும் கர்நாடகா!

கொரோனா தொற்று பாதிப்பு அதிதீவிரம் அடைந்துள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில் புதுப்பிரச்னை ஒன்று உருவாகியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்த மாநிலத்தில் அதிகம் இருந்தாலும் அதனால் ஏற்பட்ட இறப்புகள் குறைவாகத் தான் உள்ளன. ஆனால், இந்தச் செய்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு...
Thursday, 22 April 2021
கேரளா டு கோவை: கட்டுக் கட்டாக 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள்! - அதிரவைக்கும் நெட்வொர்க்

கேரள மாநிலம் கொச்சி போலீஸாருக்கு கள்ள நோட்டு தொடர்பாக ஓர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கோவைப் பகுதிகளில் சிலர் ரூ.2,000 கள்ள நோட்டைப் புழக்கத்தில்விடுவதாகத் தகவல் கிடைத்தது. இது குறித்து, இரண்டு மாநில போலீஸாரும் கடந்த சில வாரங்களாக தீவிரமாக...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!