மேற்குவங்க முன்னாள் தலைமைச் செயலாளார் அலபன் பந்தோபாத்யாய் மீது ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியுள்ள மத்திய அரசு அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. யாஸ் புயல் சேதங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்ட ஆய்வு கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தவிர்த்தார். இந்தக் கூட்டத்தில் அப்போது...
Tuesday, 22 June 2021
கேரளா: கொரோனாவால் பெற்றோரை இழந்த 74 குழந்தைகள்! நிதி உதவிக்கான அரசாணை வெளியிட்ட அரசு!

கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இப்போது சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டத்தை கேரள அரசு கொண்டுவந்துள்ளது. அதில் கொரோனாவால் பெற்றோர் இருவரும் இறந்தால் அவர்களின் குழந்தைக்கும், ஏற்கனவே...
Monday, 21 June 2021
மும்பை:`மாநகராட்சித் தேர்தலில் தனித்து போட்டி!’-காங்கிரஸ் தலைவரின் அறிவிப்பால் கூட்டணியில் குழப்பம்

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதுமிருக்கும் பெரும்பாலான மாநகராட்சிகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது குறித்துப் பரிசீலித்துவருகிறது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நானாபட்டோலேயும் கருத்து தெரிவித்திருந்தார்....
கொரோனா காலத்திலும் யோகா நம்பிக்கை ஒளியாக இருக்கிறது - பிரதமர் மோடி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி உலக மக்கள் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திப்பதாக கூறினார். இன்று இந்தியா உட்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட இடங்களில் மத்திய அமைச்சர்கள் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்கின்றனர். சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு...
`பாஜக-வுடன் கூட்டணி அமைத்து எங்களை காப்பாற்றுங்கள்!’ - உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ கடிதம்

மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா கூட்டணி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க அரசு, மத்திய விசாரணை ஏஜென்சிகள் மூலம் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனாலும் பாஜகவால் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை தங்கள்...
Sunday, 20 June 2021
மும்பை: ரயில் தண்டவாளத்தில் இறங்கிப்படுத்த பெண்; உயிர் தப்பிய ஆச்சர்யம்!

மும்பை முலுண்டில் வசிக்கும் ஸ்ருதி விஷால் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொள்ளவில்லையெனில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு விடும். திருமணாகி மூன்று குழந்தைகள் இருக்கும் ஸ்ருதி தனது குடும்பத்துடன் தனியாக...
கேரளா: 'கத்தியை யாரும் பார்த்தது இல்லையா!' அதிரும் பினராயி விஜயன் - கே.சுதாகரன் வார்த்தைப்போர்!

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நான் கல்லூரியில் படிக்கும்போது கேரள முதல்வர் பினராயி விஜயனை ஓட ஓட விரட்டியிருக்கிறேன். நான் காங்கிரஸ் மாணவர் அமைப்பான கே.எஸ்.யூ-வில் இருந்தேன். அப்போது எஸ்.எஃப்.ஐ சார்பில் போராட்டம் நடத்த வந்த பினராயி...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!