No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Sunday, 12 September 2021

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் இளம் வீராங்கனை எம்மா ராடுகானு

அமெரிக்க ஓபன் டென்னிஸில் பெண்களுக்கான பட்டத்தை பிரிட்டனைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய எம்மா ராடுகானு வென்றுள்ளார். ஆர்தர் ஆஷ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கனடாவைச் சேர்ந்த லேலா ஃபெர்ணாண்டஸை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் அவர் வென்றார். இதன் மூலம் 1977 ஆம் ஆண்டுக்குப்...
Share:

திருப்பூர்: இருச்சக்கர வாகனத்தில் தாயுடன் சென்ற 4 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

திருப்பூரில் ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த சாலை விபத்தில், திருப்பூரை சேர்ந்த தக்‌ஷனா என்ற 4 வயது குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் தாய் பலத்த காயத்துடன் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்...
Share:

Saturday, 11 September 2021

மும்பை: டெம்போவில் பாலியல் வன்கொடுமை; சித்ரவதை! - நள்ளிரவில் தெருவில் தூக்கி வீசப்பட்ட பெண்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. மும்பையில் பெண் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டிருக்கிறார். மும்பை சாக்கி நாக்கா பகுதியில், சாலையோரம் ரத்தக்கறையுடன் பெண் ஒருவர் கிடப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது....
Share:

`தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது; கேரளாவில் அப்படியில்லை!’ -சிவசேனா தலைவர்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவின் போது வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடலாம் என்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் பூஜைக்கு வைத்துள்ள விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக செல்லக்கூடாது...
Share:

ஸ்டாலினை சந்திக்கும் கேரள உயர்மட்டக்குழு! - நல்ல தீர்வு ஏற்படும் என அமைச்சர் நம்பிக்கை

கேரள தொல்லியல்துறை மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவர் கோவில், குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்திருந்தார். கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையை சுற்றிப்பார்த்த அவர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் அங்கு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொல்லியல்துறை...
Share:

Friday, 10 September 2021

நிபா வைரஸ்: `காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், திருப்பி அனுப்பப்படுவார்கள்!’ - நீலகிரி ஆட்சியர்

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், சிறுவனிடம் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோர மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.வௌவால் நிபா...
Share:

விநாயகர் சதுர்த்தி விழா ஆரம்பம்: மும்பையில் ஊர்வலம், நேரடி தரிசனத்தை தடுக்க 144 தடை உத்தரவு அமல்

மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக களையிழந்து காணப்படுகிறது. நடப்பு ஆண்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் கொண்டாட மாநில அரசு அனுமதித்துள்ளது. ஆரம்பத்தில் விநாயகர் ஊர்வலத்திற்கு மும்பை...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
568106

Contributors

Search This Blog