மண்ணுக்கடியில் தங்கத்தை தேடும் மனிதர்களின் வேட்டை ஒருபுறம். சுரங்கக்குழிகளில் சிக்கி அலைப்புறும் யானைகள் மறுபுறம். நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் நடப்பது என்ன? புதிய தலைமுறையின் பிரத்யேக பயணத்தின் பதிவை பார்க்கலாம். இதையும் படிக்க: காற்று மாசினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்: SOMO ஆய்வுhttp://dlvr.it/S...
Sunday, 12 December 2021
Saturday, 11 December 2021
`நானும், எனது மனைவியும் மதம் மாறுகிறோம்!' - இயக்குநர் அலி அக்பர் முடிவுக்கு என்ன காரணம்?

மலையாள சினிமாவின் பிரபல இயக்குநராக இருப்பவர் அலி அக்பர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றிவந்தவர், சமீபத்தில் முகநூலில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசிய அலி அக்பர், "எனது ஜென்மத்தில் எனக்கு கிடைத்த சட்டையை நான் இன்று கழற்றி எறிகிறேன். அது இந்தியாவுக்கு எதிராக...
ம.பி: காவல்நிலையத்துக்குள் குட்காவை துப்பிய 4 போலீசார் கைது
மத்திய பிரதேசத்தில் காவல்நிலைய வளாகத்துக்குள் குட்காவை துப்பிய போலீசார் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் ஷாஹ்தோல் காவல் நிலைய வளாகத்துக்குள் போலீசார் 4 பேர் குட்காவை மென்று துப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஷாஹ்தோல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் வைஷ்யா கூறுகையில், எஸ்.ஐ நந்தகுமார் கச்வாஹா,...
உத்தரப்பிரதேசம்: `பெண்கள், இளைஞர்கள் டார்கெட்’ - வாக்குறுதிகளில் கவனம் ஈர்க்கிறாரா பிரியங்கா காந்தி?

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றக் காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளரும், அம்மாநிலப் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்,...
மும்பையில் இரு தினங்களுக்கு 144 தடை உத்தரவு: ஒமைக்ரான் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை!

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒமைக்ரான் கொரோனா மகாராஷ்டிராவிலும் பரவி வருகிறது. நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்று அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மும்பை வந்த ஆயிரக்கணக்கானோர் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு...
4 ஆண்டுகளுக்கு பின்னர் தீபா, தீபக்கால் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லம் நான்கு வருடங்களுக்கு பிறகு அவரது வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா மற்றும் தீபக் ஆகியோரால் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் சாவியை ஒப்படைத்து நிலையில் தீபா மற்றும் தீபக் ஆகியோர் வீட்டை திறந்தனர். மறைந்த...
Friday, 10 December 2021
விடை பெற்றார் வீரத் திருமகன் பிபின் ராவத்: 17 சுற்றுகள் குண்டுகள் முழங்க உடல் தகனம்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் 17 சுற்று குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. டிசம்பர் 8ஆம் தேதி குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர்...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!