டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் சிறையில் இருக்கும் நிலையில், இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை குறிவைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது....
Monday, 6 November 2023
பிரதமர் மோடி எதிர்க்கும் இலவசங்களை, வாரி வழங்கும் பாஜக... ஏன் இந்த விநோதம்?!

`வாக்குகளைக் கவருவதற்காக எதிர்க்கட்சிகள் இலவசங்களை வாரி வழங்குகின்றன’ என்று பிரதமர் நரேந்திர மோடி, இலவசங்களுக்கு எதிராகப் பேசிவருகிறார். மேலும், ‘இலவசங்கள் நம் குழந்தைகளின் உரிமையைப் பறித்து நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும். சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தற்சார்பு அடைவதைத்...
"இவையெல்லாம் நாட்டின் புண்கள்!" - பாஜக தலைவரின் சர்ச்சைப் பேச்சு; நடவடிக்கை எடுத்த தலைமை!

இந்த மாதம் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடக்கவிருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பிரசாரத்தைத் தீவிரமாக முன்வைத்து வருகின்றன. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆட்சியைக் கைப்பற்றத் தீவிர அரசியலை...
Sunday, 5 November 2023
``காஸா மீது அணுகுண்டு வீசுவோம்" - சர்ச்சையைக் கிளப்பிய இஸ்ரேல் அமைச்சர்.. சஸ்பெண்ட் செய்த நெதன்யாகு!

`இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்' என அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய போரானது, தற்போது `பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்' என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது. காரணம், 1,400 இஸ்ரேலியர்களை ஹமாஸ் குழு கொன்றிருக்கிறது, 200-க்கும் மேற்பட்டோரை பணயக்கைதிகளாக வைத்திருக்கிறது எனக் கூறும் இஸ்ரேல்,...
``பொருளாதார சுதந்திரம் கிடைக்க இவர்கள்தான் காரணம்” -இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி சொன்ன மூவர் யார்?

சமீபத்தில் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி இப்போது இன்னொரு விஷயத்தைப் பற்றி பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.
இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி 'தி ரெக்கார்ட்' என்ற மோகன்தாஸ் பை பாட்காஸ்டில் பேசும்போது,...
காஸாவில் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்... 15 பேர் பலி; அமெரிக்காவின் கோரிக்கையை மறுத்த நெதன்யாகு அரசு!

தங்கள்மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப்போவதாகக் கூறிக்கொண்டு, காஸா-மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் போரில், 3,826 பாலஸ்தீன குழந்தைகள் உட்பட மொத்தம் 9,227 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில், உறவுகள்,...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!