பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது, இரு பள்ளி மாணவிகள் அவிழ்த்துவிட்ட காளைகள், காளையர்களுக்கு தண்ணி காட்டின.
பாலமேடு ஜல்லிட்டுப் போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன. எல்.இ.டி TV , பிரிட்ஜ் , ஏசி, தங்க மற்றும் வெள்ளி காசுகள், இருசக்கர வாகனங்கள், கட்டில் மெத்தை , சைக்கிள் போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டன.
7 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்ற நிலையில், 4-வது சுற்று போட்டியில் இரு பள்ளி மாணவிகள் அவிழ்த்துவிட்ட காளைகள், காளையர்களுக்கு தண்ணி காட்டின. அன்னலட்சுமி, நிஷா ஆகியோர் அவிழ்த்த காளைகள் வாடிவாசலில் இருந்து வெளியேறி வீரர்களுக்கு சவால் விடுத்து எளிதில் வெற்றி பெற்றன.
http://dlvr.it/SHCbk7
Sunday, 16 January 2022
Home »
» பாலமேடு ஜல்லிக்கட்டு களத்தில் கெத்து காட்டிய சிறுமிகள்
பாலமேடு ஜல்லிக்கட்டு களத்தில் கெத்து காட்டிய சிறுமிகள்
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!