வருகிற மார்ச் 7 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்படுவர் என அக்கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களும் மார்ச் 7 ல் ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்படுவர் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். 117 தொகுதிகளில் ஆண்கள், 117 தொகுதிகளில் பெண்கள் என 234 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகபடுத்தப்பட உள்ளனர். சென்னை ராயப்பேட்டை ஒய் எம்சிஏ மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
http://dlvr.it/RtkTrw
Monday, 1 March 2021
Home »
» மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!