No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Friday, 22 October 2021

சாலை பணியில் அலட்சியம்: அபராதம், ஒப்பந்தம் ரத்து! - கேரள பொதுப்பணித்துறை அதிரடி

கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனின் மருமகனான முஹம்மது ரியாஸ் சமீபத்தில் சட்டசபையில் பேசும்போது, 'எம்.எல்.ஏ-க்கள் ஒப்பந்ததாரர்களை அழைத்துக்கொண்டு அமைச்சர்களை சந்திக்கச் செல்லக்கூடாது’ என பேசி பரபரப்பை கிளப்பினார். இதற்கு அவர் சார்ந்திருக்கும் சி.பி.எம் கட்சி எம்.எல்.ஏ-க்களே...
Share:

செய்யாறு: ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பாப்பாதாங்கல் ஏரி நீரில் மூழ்கி பள்ளி சிறுவர்கள் 3பேர் உயிரிழந்துள்ளனர்.  செய்யாறு ஒன்றியம் சிறுங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. கூலித் தொழிலாளியான இவரது மகன்கள் வரதராஜ் (12), வருண்குமார் (10) வரதராஜ், தட்சிணாமூர்த்தி என்பவரின்...
Share:

இந்தியாவில் அறிமுகமானது நோக்கியா C30 ஸ்மார்ட்போன்! ஜியோ பயனர்களுக்கு சிறப்பு சலுகை!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது நோக்கியா C30 ஸ்மார்ட்போன். இந்த போனுக்கு பிரத்யேக சலுகையையும் அறிவித்துள்ளது ஜியோ. கடந்த ஜூலை மாதம் சர்வதேச சந்தையில் இந்த போன் அறிமுகமாகி இருந்தது. பட்ஜெட் போன்கள் பட்டியலில் இந்த போன் இடம் பிடித்துள்ளது.  சிறப்பம்சங்கள்?...
Share:

`உடைந்த கோரைப்பல்; லேசான கல்லீரல் பாதிப்பு!' - எப்படி இருக்கிறது T23 புலி?

உடலில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக வேட்டைத் திறன் குறைந்த டி-23 என்ற ஆண்‌ புலி ஒன்று முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கி வந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் கடந்த 12-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி, இதை வெற்றிகரமாக உயிருடன் பிடித்தனர்...
Share:

மகன் ஆர்யன் கானை சிறைக்குச் சென்று சந்தித்த ஷாருக் கான்... வீட்டில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள்!

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன், போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கடந்த 3-ம் தேதி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் ஜாமீன் மனு புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஷாருக் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் தனது மகனுக்கு ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்....
Share:

Thursday, 21 October 2021

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதானவர்களுக்கு விதிகளைமீறி சலுகை: 7 காவலர்கள் சஸ்பெண்ட்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களை விதிகளை மீறி உறவினர்களிடம் பேச அனுமதித்த சம்பவத்தில் 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரி ராஜன், மணிவண்ணன், வசந்த் குமார் , சதீஷ், பாபு , ஹேரேன் பால்,...
Share:

ரிஷப் பண்டுக்கு விக்கெட் கீப்பிங் பயிற்சி கொடுத்த தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில் 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய பயிற்சி...
Share:

ஆர்யன் கான் ஜாமீன் மனு தள்ளுபடி: ``தீபாவளிக்காவது வெளியில் வருவாரா?" கௌரி கான் எதிர்பார்ப்பு

போதைப்பொருள் வழக்கில் இம்மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், அவருடன் கைது செய்யப்பட்ட அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமாசா ஆகியோர் தரப்பில் மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது....
Share:

`பெண்களுக்கு 40% சீட் முதல் கட்சிக்குள் களையெடுப்பு வரை' - உ.பி.யில் பிரியங்கா வியூகம் எடுபடுமா?!

.உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட 7 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை பலகட்டங்களாக நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. தேர்தலை...
Share:

`11 பேரில் ஐந்து பேர்' காஷ்மீரில் குறிவைத்துக் கொல்லப்படும் வெளிமாநிலத்தவர்கள் - காரணம் என்ன?!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் அக்டோபர் மாத தொடக்கத்திலிருந்து பொதுமக்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அக்டோபர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மட்டும் 11 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் 5 பேர் வெளிமாநிலத்தவர்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது....
Share:

Wednesday, 20 October 2021

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்பட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம்,...
Share:

’பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்யும் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ படத்திற்காக ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக ’காஞ்சனா 3’ படம் வெளியானது. அதன்பிறகு, தற்போது ’அதிகாரம்’, ‘ருத்ரன்’,’துர்கா’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில்,...
Share:

பிறந்த 3-ம் நாளில் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட சிசு; சட்டவிரோதமாக தாத்தாவால் தத்துக்கொடுக்கப்பட்டதா?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பேரூர்கடை சி.பி.எம் ஏரியா கமிட்டி உறுப்பினராக இருப்பவர் பி.எஸ்.ஜெயச்சந்திரன். இவரின் மகள் அனுபமா. இவர் சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யில் தலைவியாக இருந்தவர். அனுபமாவும், சி.பி.எம் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ பேரூர்கடை மண்டல...
Share:

``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை" வீட்டு வேலையாட்களுக்கு கவுரி கானின் புது உத்தரவு?

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கடந்த 3-ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்திருக்கிறது. தீர்ப்பு 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆர்யன் கைதால் அவரது பெற்றோர் மனதளவில்...
Share:

கொரோனாவுக்கு பை-பை; ரஷ்யா பறக்கும் கேரளாவின் வைரல் சுற்றுலா தம்பதி!

``அக்டோபர் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நாங்கள் ரஷ்யா செல்வதால் கடை திறந்திருக்காது” - கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள டீக்கடையில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை எழுதப்பட்டுள்ள வாக்கியம் இது. டீக்கடை வைத்து வி.ஐ.பி ஆனவர்கள் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த விஜயன்...
Share:

Tuesday, 19 October 2021

கேரளா: வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை மீட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துனர்

கேரள மாநிலம் இடுக்கியில் வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை பேருந்து ஒட்டுநரும், நடத்துனரும் தங்களது உயிரை பணயம் வைத்து காப்பாற்றினர். இடுக்கியில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதனால் ஆங்காங்கே பேருந்துகள், வாகனங்கள் நீரில் சிக்கி நின்று கொண்டிருந்தன. அப்போது, காரிலிருந்து ஒரு குடும்பத்தினர் இறங்க முயன்றபோது ஒரு சிறுவன் வெள்ளத்தில் அடித்துச்...
Share:

“வண்ணம் எணஞ்சே நின்னாதான் வானவில்லு” - துள்ளம் போட வைக்கும் அண்ணாத்தவின் ‘மருதாணி’ பாடல்

வரும் தீபாவளி திருநாள் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம். இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாவது பாடலான ‘மருதாணி’ தற்போது லிரிக்கல் வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு. லிரிக்கல் வீடியோ என்றாலும் சில நொடிகள் ரஜினி...
Share:

மூணார் நிலச்சரிவும், ஐஏஎஸ் பணியிட மாற்ற அரசியலும் - முந்தைய 'சம்பவங்கள்' சொல்வதென்ன?

கடந்த சில வருடங்களாக அழகிய மலைத்தொடரான மூணார், அதன் அழகை இழந்து இயற்கைப் பேரிடர்களால் பெரும் ஆபத்துக்களை சந்தித்து வருகிறது. இதன் பின்னணியில் கவனிக்கத்தக்க அரசியலை சில ஃபிளாஷ்பேக் சம்பவங்களோடு விரிவாகப் பார்ப்போம். கடந்த சில வருடங்களாக கேரளா இயற்கைப் பேரிடரின் கோரப்பிடியில்...
Share:

கரூர்: மனு அளித்த 24 மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு வீடு வழங்கிய ஆட்சியர்

மனு அளித்த 24 மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு அரசு வீடு வழங்கி கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் மணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவரது கணவர் இவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில், தனது மாற்றுத்திறனாளி மகள் உள்பட 3 மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்....
Share:

கேரளா: மாப்பிளா பாடல்களின் சுல்தான் காலமானார்... இசைக் கலைஞர் வி.எம்.குட்டியின் வாழ்வும் சாதனைகளும்!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் புளிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வி.எம்.குட்டி. ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர், இசை மீது உள்ள ஆர்வத்தால் தன் ஆசிரியர் பணியைத் துறந்தார். வட கேரளாவை மலபார் என்றழைப்பார்கள். மலபார் பகுதியில் இஸ்லாமியர்களை மாப்பிளா என்றழைப்பார்கள்.வி.எம்.குட்டி இஸ்லாமியர்களின்...
Share:

Monday, 18 October 2021

சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம்: வரலாற்றைத் திருத்த காந்தியை பயன்படுத்தும் பாஜக? -விமர்சனமும் அலசலும்!

கடந்த 13-ம் தேதி, டெல்லியில் நடைபெற்ற `சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு' புத்தகம் வெளியிட்டு விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``மகாத்மா காந்தியின் அறிவுரைப்படிதான், சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினார்" என கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு நாடுமுழுவதும்...
Share:

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அபாயம் - இந்தியாவிடம் ரூ.3,700 கோடி கடன் கேட்கும் இலங்கை

இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அதைத் தவிர்க்க அந்நாடு இந்தியாவிடம் 3,700 கோடி ரூபாய் கடன் கோரியுள்ளது. கொரோனா காரணமாக சுற்றுலா மற்றும் ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு கடுமையான அந்நியச் செலாவணி சிக்கலில் தவித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வாங்கும் அத்தியாவசியப் பொருட்களுக்குக்கூட பணம்...
Share:

கேரளா: கனமழை காரணமாக வெள்ளக்காடான பத்தனம்திட்டா சுற்றுவட்டாரப் பகுதி

கனமழை காரணமாக கேரள மாநிலம் பத்தனம்திட்டா சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், கேரளாவின் பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்....
Share:

சென்னையில் 156 பேருக்கு, கோவையில் 132 பேருக்கு கொரோனா - அனைத்து மாவட்டங்களின் முழுவிவரம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,233 ஆக இருந்த நிலையில், இன்றைய தினசரி பாதிப்பு 1,218 ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,28,313 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் பாதிப்பு 1,218 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் 156 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில்...
Share:

”மதுபான கடைகளால்தான் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துள்ளது” -ஹெச்.ராஜா

தமிழகத்தில் மதுக்கடைகளை அதிகமாக திறப்பதால் ஆண்கள் மத்தியில் மலட்டுத்தன்மை அதிகரித்து, அதனால் குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து, தமிழகத்தில் செயற்கை கருத்தரிப்பு மையம் அதிகமாக திறக்கப்பட்டு வருவதாக திண்டுக்கல்லில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியுள்ளார். திண்டுக்கல்லை அடுத்துள்ள...
Share:

Sunday, 17 October 2021

கேரளா: நிலச்சரிவில் 6 பேர் பலி; சில பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்; சபரிமலையில் அனுமதி மறுப்பு

கேரள மாநிலத்தில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட மழைவெள்ளத்தில பலர் உயிரிழந்தனர். மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள், உடைமையை இழந்தவர்கள் என மக்கள் அடைந்த துயரம் ஏராளம். ஒட்டுமொத்த கேரளத்தையும் மறுசீரமைக்க வேண்டிய அளவுக்கு சர்வ நாசத்தை ஏற்படுத்தியிருந்தது கனமழை. 2019-ல் கவளப்பாறை உள்ளிட்ட...
Share:

விடுமுறை தினம்: தீபாவளி ஷாப்பிங் இன்று களைகட்டும் என எதிர்பார்ப்பு

நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வார விடுமுறை நாள் என்பதால் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் தீபாவளி ஷாப்பிங்கில் இன்று களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.   தியாகராயநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில்...
Share:

மெரினா கடல் அலையில் சிக்குபவர்களை மீட்க புதிய திட்டம்

சென்னையில் மெரினா கடற்கரையில் அலையில் சிக்குபவர்களை ட்ரோன்கள் உதவியுடன் மீட்க கடலோர பாதுகாப்பு குழுமம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குழுமம், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய திட்டத்தை வகுத்துள்ளது. மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவில் ட்ரோன்களைப்...
Share:

தமிழகத்தில் ஒரேநாளில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,245 ஆக இருந்த நிலையில், இன்றைய தினசரி பாதிப்பு 1,233 ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,30,251 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் பாதிப்பு 1,233 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் 160 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில்...
Share:

கன மழையால் கதிகலங்கும் 'கடவுளின் தேசம்' இரக்கம் காட்டுமா இயற்கை?'

கடவுளின் தேசமான கேரளாவை, கொடிய நோய்த் தாக்குதலும், இயற்கை இடர்பாடுகளும் புரட்டிப்போட்டு வருகிறது. அதை இங்கே விரிவாக பார்க்கலாம் கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் நிஃபா வைரஸ், பறவைக் காய்ச்சல் துவங்கி கொரோனா வரை கேரள மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இயற்கை...
Share:

Saturday, 16 October 2021

`எம்எல்ஏ-க்கள் ஒப்பந்ததாரர்களுடன் அமைச்சரை சந்திக்கக்கூடாது’ -சர்ச்சையான கேரள முதல்வர் மருமகன் பேச்சு

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் (மகளின் கணவர்) முஹம்மது ரியாஸ் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 7-ம் தேதி சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் முஹம்மது ரியாஸ், "எம்.எல்.ஏ-க்களின் பரிந்துரையுடன் ஒப்பந்ததாரகள் அமைச்சர்களை பார்க்க வரக்கூடாது. அல்லது எம்.எல்.ஏ-க்கள்,...
Share:

ஜெயலலிதா நினைவிடம் செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு சசிகலா, அதிமுக தலைவர்கள் மனு

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா மற்றும் அதிமுக தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ள நிலையில், 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா நாளை சென்று மரியாதை செலுத்த...
Share:

இந்திய பாரம்பரிய இடங்கள் 5: கட்டடங்களின் இளவரசி - தாஜ் மஹால்

என்னதான் பாரிஸ் 'காதலர்களின் நகரம்' என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் இன்றும் காதலின் உறைவிடமாக, காதலின் அதிகபட்ச வெளிப்பாடாகக் கொண்டாடப்படுவது 'தாஜ் மஹால்' தான். பல பெண்களைத் திருமணம் செய்த ஒருவன், ஒரு பெண்ணிடம் மட்டும் அவள் இறந்த பிறகும் தன் காதலைக் வெளிப்படுத்த, உலகமே மூக்கின்...
Share:

21 நாள் தொடர் போராட்டம்; 2 தொடர் மயக்க ஊசிக்குப் பிறகு உயிருடன் பிடிபட்டது டி23 புலி

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் நான்கு பேரைக் கொன்ற T23 புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கும் பணிகள் 21 வது நாளாக தொடர்ந்த வந்த நிலையில், தற்போது அந்தப்புலி பிடிபட்டுள்ளது. கடந்த 20 நாளாக T23 புலியை உயிருடன் பிடிக்க முடியாமல் திணறிவந்தது வனத்துறை. இந்தப்...
Share:

`கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறேன்!' - சர்ச்சையான திருடன் மணியன் பிள்ளையின் பேட்டி

கேரள மாநிலத்தில் பிரபலமான திருடன் மணியன் பிள்ளை. கேரளத்தின் கொல்லம் பகுதியில் 1950-ம் ஆண்டு பிறந்த மணியன் பிள்ளை 1970-களில் திருடன் ஆனார். 1978-ம் ஆண்டு பெரிய அளவில் கொள்ளையடித்துக்கொண்டு மனைவியுடன் கர்நாடகாவுக்கு தப்பிச் சென்றவர் அங்கு, திருடிய பணத்தில் ஹோட்டல், நிலத்தை லீஸுக்கு...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
558986

Contributors

Search This Blog