புதுடில்லி: மனநலம் பாதிக்கப்பட்டோர் தற்கொலைக்கு முயன்றால், அது குற்றமாகாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய, மனநலம் பாதிக்கப்பட்டோர் நலனுக்கான, மனநல மருத்துவ மசோதா, லோக்சபாவில், நேற்று நிறைவேறியது. இந்த மசோதா, 134 திருத்தங்களுடன், ராஜ்யசபாவில், 2016, அக்டோபரில் நிறைவேறியது. இந்த மசோதாவின்படி, மனநலம் பாதிக்கப்பட்டோர் தற்கொலைக்கு முயன்றால், அது குற்றமாக கருதப்படாது. மேலும், இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவது உரிமையாக்கப்படுகிறது.
Tuesday, 28 March 2017
விமானத்தில் எம்.பி.,க்கு தடை : லோக்சபாவில் காரசாரம்
புதுடில்லி : விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி.,க்கு விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன. இது தொடர்பாக, இன்று லோக்சபாவில் காரசார விவாதம் நடந்தது.
எம்.பி.,க்கு வந்த சிக்கல் :
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி.,யான ரவீந்திர கெய்க்வாட், சில நாட்களுக்கு முன் விமான பயணம் செய்தார். அவருக்கு இருக்கையை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக விமான நிறுவன ஊழியருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த எம்.பி., விமான ஊழியரை செருப்பால் அடித்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணம் செய்ய ஏர்இந்தியா உள்ளிட்ட 7 விமான நிறுவனங்கள் தடை விதித்தன.
விமான நிறுவனம் செய்தது சரியே :
இது தொடர்பாக லோக்சபாவில் சிவசேனா எம்.பி.,க்கள் இன்று குரல் எழுப்பினர். சிவசேனாவிற்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சியினரும், எம்.பி., பயணத்திற்கு தடை விதிக்கும் அதிகாரம் விமான நிறுவனத்திற்கு இல்லை என பேசினர். அப்போது பேசிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, சிறந்த பாதுகாப்பு விதிமுறைகளை விமான அமைச்சகம் செய்துள்ளது. விமான நிறுவனம் நடந்து கொண்ட விதம் சரியானதே. இது போன்ற பிரச்னையில் எம்.பி.,ஒருவர் சிக்கியது தான் துரதிஷ்டவசமானது என்றார். இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனா எம்.பி.,க்களும் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
ரகசிய இடத்தில் எம்.பி., :
இதற்கிடையில் சர்ச்சையில் சிக்கிய சிவசேனா எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பார்லிக்கு வந்த அக்கட்சி எம்.பி.,க்களிடம் கேட்டதற்கு, அவர் மாயமான விவகாரம் தொடர்பா
எம்.பி.,க்கு வந்த சிக்கல் :
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி.,யான ரவீந்திர கெய்க்வாட், சில நாட்களுக்கு முன் விமான பயணம் செய்தார். அவருக்கு இருக்கையை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக விமான நிறுவன ஊழியருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த எம்.பி., விமான ஊழியரை செருப்பால் அடித்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணம் செய்ய ஏர்இந்தியா உள்ளிட்ட 7 விமான நிறுவனங்கள் தடை விதித்தன.
விமான நிறுவனம் செய்தது சரியே :
இது தொடர்பாக லோக்சபாவில் சிவசேனா எம்.பி.,க்கள் இன்று குரல் எழுப்பினர். சிவசேனாவிற்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சியினரும், எம்.பி., பயணத்திற்கு தடை விதிக்கும் அதிகாரம் விமான நிறுவனத்திற்கு இல்லை என பேசினர். அப்போது பேசிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, சிறந்த பாதுகாப்பு விதிமுறைகளை விமான அமைச்சகம் செய்துள்ளது. விமான நிறுவனம் நடந்து கொண்ட விதம் சரியானதே. இது போன்ற பிரச்னையில் எம்.பி.,ஒருவர் சிக்கியது தான் துரதிஷ்டவசமானது என்றார். இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனா எம்.பி.,க்களும் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
ரகசிய இடத்தில் எம்.பி., :
இதற்கிடையில் சர்ச்சையில் சிக்கிய சிவசேனா எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பார்லிக்கு வந்த அக்கட்சி எம்.பி.,க்களிடம் கேட்டதற்கு, அவர் மாயமான விவகாரம் தொடர்பா
Friday, 10 March 2017
பிரசவ கால விடுப்பை 26 வாரமாக உயர்த்தும் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்
புதுடில்லி: பெண்களின் பிரசவ கால விடுப்பை 26 வாரமாக உயர்த்தும் சட்ட மசோதா பார்லி., லோக் சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
அரசு, தனியார் மற்றும் பொதுத்துறைகளில் பணியாற்றும் பெண்கள் தங்கள் முதல் இரு குழந்தைகளுக்கான பிரசவ காலத்திற்காக 12 வாரங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த பிரசவ கால விடுப்பை அதிகரிக்க செய்ய எழுந்த கோரிக்கையை அடுத்து 12 வாரமாக இருந்த விடுமுறை 26 வாரமாக மாற்றியமைக்கப்பட்டது.
லோக்சபாவில் நிறைவேற்றம்:
இந்த சட்ட திருத்தம் கடந்த டிசம்பர் மாதம் நடந்த பார்லி., கூட்ட தொடரின் போது ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று நடந்த லோக்சபாவில் இந்த தீர்மானத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டா தத்தாத்ரேயா கொண்ஐ வந்தார். மன்ற உறுப்பினர்களின் விவாத்திற்கு பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டம் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டுள்ள நிறுவனத்திற்கு பொருந்தும், இதனால் நாட்டில் உள் ள 18 லட்சம் பெண் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
அரசு, தனியார் மற்றும் பொதுத்துறைகளில் பணியாற்றும் பெண்கள் தங்கள் முதல் இரு குழந்தைகளுக்கான பிரசவ காலத்திற்காக 12 வாரங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த பிரசவ கால விடுப்பை அதிகரிக்க செய்ய எழுந்த கோரிக்கையை அடுத்து 12 வாரமாக இருந்த விடுமுறை 26 வாரமாக மாற்றியமைக்கப்பட்டது.
லோக்சபாவில் நிறைவேற்றம்:
இந்த சட்ட திருத்தம் கடந்த டிசம்பர் மாதம் நடந்த பார்லி., கூட்ட தொடரின் போது ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று நடந்த லோக்சபாவில் இந்த தீர்மானத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டா தத்தாத்ரேயா கொண்ஐ வந்தார். மன்ற உறுப்பினர்களின் விவாத்திற்கு பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டம் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டுள்ள நிறுவனத்திற்கு பொருந்தும், இதனால் நாட்டில் உள் ள 18 லட்சம் பெண் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
3 லோக்சபா, 12 சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள, மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும், 12 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்ரலில் இடைத்தேர்தல் நடக்கிறது.
தமிழகம் உட்பட, 10 மாநிலங்களில் காலியாகவுள்ள, லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன், நேற்று அறிவித்தது. அதன்படி, கேரளாவில், முஸ்லிம் லீக் தலைவர் அகமது, சமீபத்தில் மாரடைப்பால் காலமானதை தொடர்ந்து, காலியாகவுள்ள மலப்புரம் லோக்சபா தொகுதியில், ஏப்ரல், 12ல் இடைத்தேர்தல் நடக்கிறது.
ஜம்மு - காஷ்மீரில், மக்கள் ஜனநாயகபல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள, மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும், 12 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்ரலில் இடைத்தேர்தல் நடக்கிறது.
'புதிய சட்டம் தேவை' :
உத்தர பிரதேச உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், இதுகுறித்து, தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி கூறியதாவது: தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டு, தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் தற்போதைய அரசியல் சூழலில், புதுப்புது பிரச்னைகள் உருவாகின்றன. அவற்றை சந்தித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் தேவை. அப்போதுதான், முழுமையான தேர்தல் சீர்திருத்தத்தை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் உட்பட, 10 மாநிலங்களில் காலியாகவுள்ள, லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன், நேற்று அறிவித்தது. அதன்படி, கேரளாவில், முஸ்லிம் லீக் தலைவர் அகமது, சமீபத்தில் மாரடைப்பால் காலமானதை தொடர்ந்து, காலியாகவுள்ள மலப்புரம் லோக்சபா தொகுதியில், ஏப்ரல், 12ல் இடைத்தேர்தல் நடக்கிறது.
ஜம்மு - காஷ்மீரில், மக்கள் ஜனநாயகபல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள, மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும், 12 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்ரலில் இடைத்தேர்தல் நடக்கிறது.
'புதிய சட்டம் தேவை' :
உத்தர பிரதேச உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், இதுகுறித்து, தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி கூறியதாவது: தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டு, தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் தற்போதைய அரசியல் சூழலில், புதுப்புது பிரச்னைகள் உருவாகின்றன. அவற்றை சந்தித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் தேவை. அப்போதுதான், முழுமையான தேர்தல் சீர்திருத்தத்தை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Wednesday, 8 March 2017
மீனவர் பிரச்னை குறித்து பார்லி.,யில் குரல் எழுப்புவோம்: தம்பிதுரை
சென்னை: தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக பார்லிமென்டில் குரல் எழுப்புவோம் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‛‛இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டது குறித்து பார்லிமெண்டில் குரல் எழுப்புவோம். கச்சத்தீவை மீட்பது மட்டுமே மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும். ஜெ., மரணம் குறித்த மருத்துவ அறிக்கையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியலுக்கு அப்பார்பட்டு பார்க்க வேண்டும்'' என்றார்.
English Summary:
Chennai: Tamil Nadu fisherman was shot Lok Sabha Deputy Speaker of the Parliament to raise the voice said tampiturai
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‛‛இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டது குறித்து பார்லிமெண்டில் குரல் எழுப்புவோம். கச்சத்தீவை மீட்பது மட்டுமே மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும். ஜெ., மரணம் குறித்த மருத்துவ அறிக்கையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியலுக்கு அப்பார்பட்டு பார்க்க வேண்டும்'' என்றார்.
English Summary:
Chennai: Tamil Nadu fisherman was shot Lok Sabha Deputy Speaker of the Parliament to raise the voice said tampiturai
Thursday, 16 February 2017
தர்மம் வென்றுள்ளது: தம்பிதுரை தகவல்
காஞ்சிபுரம்: கூவத்தூர் சொகுசு விடுதியில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அளித்த பேட்டி:
ஜெ., ஆட்சி வர வேண்டும் என மக்கள் ஓட்டளித்தார்கள். ஜெ., ஆட்சி தொடர்ந்து நடைபெறும். தர்மம் வெற்றி பெற்றுள்ளது. ஜெ., ஆட்சி மூலம் நல்லது செய்ய வாய்ப்பு கிடை்ததுள்ளது. மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைத்துள்ளது. அதிமுகவில் பிளவு கிடையாது. ஒற்றுமையாக உள்ளோம்.ஜெ., கனவு நினைவாகும்.
எதிர்பார்ப்புக்கு ஏற்ப:
சசிகலாவுக்கு வந்துள்ள சோதனையில் வெற்றி பெற்று வருவார்.அவர் சிறையில் இருந்தாலும் ஆசி எங்களுக்கு உள்ளது.அதிமுக ஆட்சி நிலையான ஆட்சி என்பதை புரிந்து கொள்வார்கள். அனைத்து மக்களுக்கும் பயன்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்படும். மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அரசு செயல்படும். மக்களுக்கு நல்லது கிடைக்கும். அமைச்சரவை தொடர்பாக முதல்வர் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Kanchipuram: kuvattur thambidurai Hotel in Lok Sabha Deputy Speaker interview:
J., Will come to rule the people voted. J., The regime will continue. Dharma has been successful. J., given chance to do better by the rule. People have got the expected verdict. There is no split in the AIADMK. J united., Surreal experience.
ஜெ., ஆட்சி வர வேண்டும் என மக்கள் ஓட்டளித்தார்கள். ஜெ., ஆட்சி தொடர்ந்து நடைபெறும். தர்மம் வெற்றி பெற்றுள்ளது. ஜெ., ஆட்சி மூலம் நல்லது செய்ய வாய்ப்பு கிடை்ததுள்ளது. மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைத்துள்ளது. அதிமுகவில் பிளவு கிடையாது. ஒற்றுமையாக உள்ளோம்.ஜெ., கனவு நினைவாகும்.
எதிர்பார்ப்புக்கு ஏற்ப:
சசிகலாவுக்கு வந்துள்ள சோதனையில் வெற்றி பெற்று வருவார்.அவர் சிறையில் இருந்தாலும் ஆசி எங்களுக்கு உள்ளது.அதிமுக ஆட்சி நிலையான ஆட்சி என்பதை புரிந்து கொள்வார்கள். அனைத்து மக்களுக்கும் பயன்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்படும். மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அரசு செயல்படும். மக்களுக்கு நல்லது கிடைக்கும். அமைச்சரவை தொடர்பாக முதல்வர் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Kanchipuram: kuvattur thambidurai Hotel in Lok Sabha Deputy Speaker interview:
J., Will come to rule the people voted. J., The regime will continue. Dharma has been successful. J., given chance to do better by the rule. People have got the expected verdict. There is no split in the AIADMK. J united., Surreal experience.
Monday, 6 February 2017
ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர காங்., வலியுறுத்தல்
புதுடில்லி : ‛கேரள எம்.பி., அகமதுவின் மரணம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்' என, காங்கிரஸ், புரட்சிகர சோசலிச கட்சி ஆகியவை லோக்சபாவில் நோட்டீஸ் அளித்துள்ளன.
எம்.பி., மரணம் :
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளான ஜனவரி 31 ம் தேதி, கேரள எம்.பி.,அகமது அவையில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி, மாரடைப்பால் பிப்ரவரி 1ம் தேதியன்று அதிகாலை காலமானார். இதனையடுத்து பட்ஜெட்டை பிப்.,1 ம் தேதிக்கு பதிலாக வேறு தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்; அவையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, கூச்சல் குழப்பத்திற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் :
இந்நிலையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்ட வர வேண்டும் என பிப்., 3 ம் தேதி காங்., உறுப்பினர் வேணுகோபால் லோக்சபாவில் நோட்டீஸ் அளித்தார். அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட லோக்சபா, இன்று மீண்டும் கூட உள்ளது. இந்நிலையில் வேணுகோபால் தரப்பில் இன்று மீண்டும் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து புரட்சிகர சோசலிச கட்சியும் லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது.
English Summary:
NEW DELHI: The 'Kerala MPs have come up with a resolution postponing the death of Ahmed as the Congress, the Revolutionary Socialist Party have given notice in the Lok Sabha.
எம்.பி., மரணம் :
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளான ஜனவரி 31 ம் தேதி, கேரள எம்.பி.,அகமது அவையில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி, மாரடைப்பால் பிப்ரவரி 1ம் தேதியன்று அதிகாலை காலமானார். இதனையடுத்து பட்ஜெட்டை பிப்.,1 ம் தேதிக்கு பதிலாக வேறு தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்; அவையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, கூச்சல் குழப்பத்திற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் :
இந்நிலையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்ட வர வேண்டும் என பிப்., 3 ம் தேதி காங்., உறுப்பினர் வேணுகோபால் லோக்சபாவில் நோட்டீஸ் அளித்தார். அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட லோக்சபா, இன்று மீண்டும் கூட உள்ளது. இந்நிலையில் வேணுகோபால் தரப்பில் இன்று மீண்டும் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து புரட்சிகர சோசலிச கட்சியும் லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது.
English Summary:
NEW DELHI: The 'Kerala MPs have come up with a resolution postponing the death of Ahmed as the Congress, the Revolutionary Socialist Party have given notice in the Lok Sabha.
Wednesday, 1 February 2017
சுற்றுலா துறை வளர்ச்சி 10 சதவீதம் உயர்வு
February 01, 2017India, indian tourism industry, lok sabha, New delhi, parliment, pranab mugarjee, president, rajya sabha
புதுடில்லி: இந்திய சுற்றுலா துறை வளர்ச்சி 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது உரையில் குறிப்பிட்டார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டதொடர் இன்று துவங்கியது. லோக் சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.
சுற்றுலா துறை குறித்து அவர் பேசியதாவது:
10 சதவீதம் அதிகரிப்பு:
இந்திய சுற்றுலா துறையின் வளர்ச்சி 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில், 88 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இ - விசா:
சுற்றுலா துறையின் முக்கியத்துவம் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு விசா நடைமுறையை அரசு எளிமையாக்கி உள்ளது. சுற்றுலா துறை வளர்ச்சிக்காக குறைந்த கால மருத்துவ சிகிச்சை மற்றும் வணிக சுற்றுலா போன்றவற்றிக்காக புதிய இ - விசா கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. இ - விசா சேவை 161 நாடுகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள்:
கிட்டதட்ட உலகின் அனைத்து பகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 3 கோடி இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் இந்திய சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அளவிட முடியாத பங்களிப்பை அளித்து வருகிறார்கள். உலக நலனிலும் நம் நாட்டை கட்டமைப்பதிலும் உதவியாக திகழ்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
English Summary:
New Delhi: President Pranab Mukherjee, India's tourism industry growth of 10 per cent increase noted in his speech. Budget session of Parliament begins today. Lok Sabha and Rajya Sabha members who participated in the joint meeting was addressed by President Pranab Mukherjee. Regarding the tourism sector, he said:
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டதொடர் இன்று துவங்கியது. லோக் சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.
சுற்றுலா துறை குறித்து அவர் பேசியதாவது:
10 சதவீதம் அதிகரிப்பு:
இந்திய சுற்றுலா துறையின் வளர்ச்சி 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில், 88 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இ - விசா:
சுற்றுலா துறையின் முக்கியத்துவம் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு விசா நடைமுறையை அரசு எளிமையாக்கி உள்ளது. சுற்றுலா துறை வளர்ச்சிக்காக குறைந்த கால மருத்துவ சிகிச்சை மற்றும் வணிக சுற்றுலா போன்றவற்றிக்காக புதிய இ - விசா கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. இ - விசா சேவை 161 நாடுகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள்:
கிட்டதட்ட உலகின் அனைத்து பகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 3 கோடி இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் இந்திய சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அளவிட முடியாத பங்களிப்பை அளித்து வருகிறார்கள். உலக நலனிலும் நம் நாட்டை கட்டமைப்பதிலும் உதவியாக திகழ்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
English Summary:
New Delhi: President Pranab Mukherjee, India's tourism industry growth of 10 per cent increase noted in his speech. Budget session of Parliament begins today. Lok Sabha and Rajya Sabha members who participated in the joint meeting was addressed by President Pranab Mukherjee. Regarding the tourism sector, he said:
Saturday, 21 January 2017
பிரதமர் எங்களை சந்திக்காதது ஏன் ? - தம்பிதுரை
புதுடில்லி: தமிழக பிரச்னைகள் தொடர்பாக எங்களை சந்திக்காதது மன உறுத்தலை தருகிறது என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
சந்திப்பிற்கு பின் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது: தமிழர்கள் ஒன்று பட்டுள்ளார்கள் . மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றே ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு திமுக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. பா.ஜ.,வும் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.
கலாச்சாரம் காக்க வேண்டும்:
மாநிலத்தின் உரிமை தமிழகத்தின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஜல்லிக்கட்டு உட்பட பல பிரச்னைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். இந்தியாவில் உள்ள அனைத்து கலாசாரத்தையும்பாதுகாக்க வேண்டும். தமிழ் கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும். எங்கள் இயக்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழர் நலனுக்காக பாடுபடும் இயக்கம் அதிமுக., ஜல்லிக்கட்டு விஷயத்தில் வெற்றி கண்டோம்: தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் நடத்த வலியுறுத்தியுள்ளோம். தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் வேறுபாடின்றி தமிழ் உணர்வுக்காக ஒன்றுபட்டு நிற்போம் என காட்டியுள்ளளனர். இதனை மத்திய அரசு உணர வேண்டும்.
அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு உதவி செய்துள்ளது. கடந்த 3 நாட்களாக பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. நாங்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். பிரதமரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். நானும் பார்லி., துணை சபாநாயகராகவுள்ளேன். அனைவரும் சமம் தான். பல பிரச்சனைகள் குறித்து பேச நாங்கள் காத்திருந்தோம். ஆனால் பிரதமர் எங்களை சந்திக்காதது மன உறுத்தலாக உள்ளது. கச்சத்தீவு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் சந்தித்து பேச விரும்புகிறோம். அவசர சட்டம் கொண்டு வந்ததற்கு மத்திய அரசு உதவி செய்துள்ளது. இதற்கு நன்றி இவ்வாறு தம்பித்துரை கூறினார்.
English summary:
NEW DELHI: Tamil Nadu to meet with us on issues that brings guilt thampidurai Lok Sabha Deputy Speaker said.
சந்திப்பிற்கு பின் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது: தமிழர்கள் ஒன்று பட்டுள்ளார்கள் . மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றே ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு திமுக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. பா.ஜ.,வும் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.
கலாச்சாரம் காக்க வேண்டும்:
மாநிலத்தின் உரிமை தமிழகத்தின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஜல்லிக்கட்டு உட்பட பல பிரச்னைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். இந்தியாவில் உள்ள அனைத்து கலாசாரத்தையும்பாதுகாக்க வேண்டும். தமிழ் கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும். எங்கள் இயக்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழர் நலனுக்காக பாடுபடும் இயக்கம் அதிமுக., ஜல்லிக்கட்டு விஷயத்தில் வெற்றி கண்டோம்: தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் நடத்த வலியுறுத்தியுள்ளோம். தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் வேறுபாடின்றி தமிழ் உணர்வுக்காக ஒன்றுபட்டு நிற்போம் என காட்டியுள்ளளனர். இதனை மத்திய அரசு உணர வேண்டும்.
அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு உதவி செய்துள்ளது. கடந்த 3 நாட்களாக பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. நாங்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். பிரதமரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். நானும் பார்லி., துணை சபாநாயகராகவுள்ளேன். அனைவரும் சமம் தான். பல பிரச்சனைகள் குறித்து பேச நாங்கள் காத்திருந்தோம். ஆனால் பிரதமர் எங்களை சந்திக்காதது மன உறுத்தலாக உள்ளது. கச்சத்தீவு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் சந்தித்து பேச விரும்புகிறோம். அவசர சட்டம் கொண்டு வந்ததற்கு மத்திய அரசு உதவி செய்துள்ளது. இதற்கு நன்றி இவ்வாறு தம்பித்துரை கூறினார்.
English summary:
NEW DELHI: Tamil Nadu to meet with us on issues that brings guilt thampidurai Lok Sabha Deputy Speaker said.
Friday, 20 January 2017
அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளிக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்: தம்பிதுரை அறிவிப்பு
புது தில்லி: ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசால் கொண்டு வரப்படும் அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளிக்க உள்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்திருப்பதாக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார்.
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசால் கொண்டுவரப்படும் அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்த அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்தும் தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் குறித்தும் விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர்.
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இது குறித்து தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், "அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியம். எனவே, மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினோம்.
அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க உள்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார்.
English Summary:
New Delhi: jallikattu ordinance brought by the State Ministry of Interior has agreed to grant to the Lok Sabha, said the vice-president thampidurai.
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசால் கொண்டுவரப்படும் அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்த அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்தும் தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் குறித்தும் விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர்.
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இது குறித்து தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், "அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியம். எனவே, மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினோம்.
அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க உள்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார்.
English Summary:
New Delhi: jallikattu ordinance brought by the State Ministry of Interior has agreed to grant to the Lok Sabha, said the vice-president thampidurai.
Monday, 2 January 2017
தம்பித்துரைக்கு ஸ்டாலின் கண்டனம்
சென்னை: முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டு, அவ்வாறு அழைப்பு விடுக்கட்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தம்பித்துரையின் பேச்சு முழுக்க, முழுக்க துதி பாடும் செயலாக உள்ளது. லோக்சபா துணை சபாநாயகர் லெட்டர் பேடில் அவர் அறிக்கை வெளியிட்டிருப்பது வெட்கக்கேடானது. துணை சபாநாயகர் பதவியை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.
சட்ட நெறிமுறைகள் காவு:
விசுவாத்தை காட்ட நினைத்தால் அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டு துதி பாடட்டும்.தமிழக முதல்வர் பதவி மற்றும் பதவிப்பிரமாணத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. அரசியல் சட்ட நெறிமுறைகளை காவு கொடுக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary:
Chennai: Lok Sabha Deputy Speaker as the chief minister should take responsibility Shashikala Thambithurai resigned his post and left, so as to appeal to the DMK treasurer MK Stalin told the continent.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தம்பித்துரையின் பேச்சு முழுக்க, முழுக்க துதி பாடும் செயலாக உள்ளது. லோக்சபா துணை சபாநாயகர் லெட்டர் பேடில் அவர் அறிக்கை வெளியிட்டிருப்பது வெட்கக்கேடானது. துணை சபாநாயகர் பதவியை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.
சட்ட நெறிமுறைகள் காவு:
விசுவாத்தை காட்ட நினைத்தால் அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டு துதி பாடட்டும்.தமிழக முதல்வர் பதவி மற்றும் பதவிப்பிரமாணத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. அரசியல் சட்ட நெறிமுறைகளை காவு கொடுக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary:
Chennai: Lok Sabha Deputy Speaker as the chief minister should take responsibility Shashikala Thambithurai resigned his post and left, so as to appeal to the DMK treasurer MK Stalin told the continent.
Friday, 16 December 2016
பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று முடிகிறது : நேற்றும் எதிர் கட்சிகள் கடும் அமளியால் அத்வானி வேதனை
புதுடெல்லி - பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் ஒரு மாதமாக எந்த வித நடவடிக்கைகளும் இல்லாமல் எதிர் கட்சிகள் அமளியால் முடங்கி வருகிறது. கடந்த 30 நாட்களாக நடந்து வரும் இந்த கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இந்த கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கியுள்ள நிலையில் ஓய்வு பெறலாமா? என்ற எண்ணம் ஏற்படுகிறது என பா.ஜ.கவின் மூத்த தலைவரும் லோக் சபா எம்.பி அத்வானி வேதனையுடன் தெரிவித்தார். பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதியன்று துவங்கியது. இந்த கூட்டத்தொடர் துவங்குவதற்கு ஒரு வாரம் முன்பாக அதாவது நவம்பர் 8ம் தேதியன்று பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டில் உள்ள கறுப்புப்பணம் , வரி ஏய்ப்பு, ஊழல் , தீவிரவாதத்திற்கு நிதி உதவி செல்லுதல் ஆகியவற்றை முற்றிலும் ஒடுக்க இந்த நடவடிக்கை யைஎடுப்பதாக மோடி தெரிவித்தார்.
இந்த நிலையில் சாதாரண ,ஏழை மக்கள் அரசின் முடிவால் பரிதவித்து உள்ளனர். வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை நாள் முழுவதும் வெயிலில் நின்ற மக்களில் ஏறக்குறைய 100 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு அறிவிப்பு ஆலோசனை இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு. அதனை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இதனால் இந்த கூட்டத்தொடர் கடந்த ஒரு மாதமாகவே எந்த வித நடவடிக்கைகளும் இல்லாமல் முடங்கி வருகின்றன. பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்பது குறித்த விவாதத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வர வேண்டும் என எதிர் கட்சிகள் கோரியபோது,பிரதமர் மோடி இரு அவைக்கும் வந்தார். ஆனால் எதிர் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று (வெள்ளி) முடிவடைகிறது. இந்த கூட்டத்தொடரின் நிறைவு நாளுக்கு முந்தைய நாளான நேற்றும் பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகள் கோஷம், சத்தத்தால் பாராளுமன்றம் முடங்கியது.
இது குறித்து மூத்த எம்.பியும், பா.ஜ.க தலைவருமான அத்வானி லோக்சபாவில் தனது அருகில் இருந்த அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கூறுகையில், இந்த கூட்டத்தொடர் எந்த வித நடவடிக்கையும் இல்லாமல் முடிவடைவதை எண்ணும் போது ஓய்வு பெறலாமா? என்று தோன்றுகிறது என வேதனையுடன் குறிப்பிட்டார். தனது ராஜினா பற்றி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கிடமும் அத்வானி வேதனையுடன் குறிப்பிட்டார். அதற்கு ராஜ் நாத் சிங் அவருக்கு ஆறுதல் கூறி ஓய்வு முடிவு குறித்து யோசிக்காதீர்கள் உங்கள் பணி தேவை என்று தெரிவித்தார்.ராஜ்ய சபாவில் நேற்று நில கையக மசோதா தொடர்பான நிலைக்குழுவின் அறிக்கை தள்ளிவைப்பு குறித்த நோட்டீஸ் படிக்கப்பட்டது.
லோக்சபாவில் கேள்வி நேரம் தொடங்கியதும் மதியம் வரை அவை எதிர் கட்சிகள் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. இதேப்போன்று ராஜ்ய சபாவிலும் எதிர் கட்சியினர் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அவையை நடத்த விடாமல் செய்தனர். ஆளும் கட்சியினரும் கையில் விளம்பர போர்டுடன் நின்றார்கள். இந்த நிலையில் அவை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.லேக்சபாவில், அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் குறித்து தொலைக்காட்சியில் வந்த செய்தி குறித்து ஒரு அமைச்சர் கேள்வி எழுப்பினார்.அப்போது இந்த ஊழல் விவகாரத்தால் காங்கிரஸ் விவாதம் நடத்தாமல் ஓடி ஒளிகிறது என்றும் அமைச்சர் விமர்சித்தார்.அப்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசினை விமர்சித்து கோஷம் எழுப்பின. இதனால் அவையை தொடர்ந்து நடத்த முடியாமல் லோக் சபா இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
Wednesday, 14 December 2016
பாராளுமன்றத்திற்கு பிரதமர் மோடி வராத நாளே இல்லை: எதிர்க்கட்சிகளுக்கு வெங்கய்யா நாயுடு பதிலடி
புதுடெல்லி, பிரதமர் மோடி டெல்லியில் இருக்கும் போது பாராளுமன்றத்திற்கு வராமல் இருந்ததே கிடையாது. இந்த பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரின் வரவிருக்கும் 3நாட்களும் பிரதமர் மோடி வருவார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது தொடர்பாக பிரதமர் மோடி பாரளுமன்றத்தில் விவாதம் செய்ய வர அஞ்சுகிறார் என எதிர் கட்சிகள் கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறினார்.
எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி துவங்கி இந்த மாதம் 16ம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த ஒரு மாதமாகவே இந்த கூட்டத்தொடர் எந்த வித நடவடிக்கைகளும் இல்லாமல் முடங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடர் இந்த மாதம் 16ம் தேதி முடிவடைகிறது. அதாவது இன்னும் 3 நாட்களில் குளிர் கால கூட்டத்தொடர் முடிவுக்கு வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
வெங்கய்யா பதிலடி
இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு நேற்று கூறுகையில், பிரதமர் மோடி டெல்லியில் இருந்தால், பாராளுமன்ற கூட்டத்துக்கு வராமல் தவிர்ப்பது இல்லை. அவர் எல்லா நாட்களும் பாராளுமன்றத்திற்கு வருவார். அவையில் தேவைப்படும் நேரத்தில் அவர் கலந்து கொண்டு வருகிறார். இந்த குளிர் கால கூட்டத்தொடர் இன்னும் 3 நாட்களில் முடிகிறது. இந்த கூட்டத்தொடர் முடியும் வரை பிரதமர் மோடி வருவார். அவர் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதத்தில் பங்கேற்க எந்த வித தயக்கமும் காட்டவில்லை. எதிர் கட்சிகள் தாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இதனால் பிரதமர் மோடி பாராளுமன்ற அவைக்கு வர வேண்டும் என கோஷம் போடத்துவங்கியுள்ளனர். பழைய ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார் என்று பாராளுமன்ற சபா நாயகர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் எதிர் கட்சிகள் எதற்காக கூச்சல் போட வேண்டும்?
இவ்வாறு வெங்கய்யா நாயுடு கூறினார்.
English Summary : Modi does not come to the parliament on the day itself, the opposition countered venkayya Naidu. While in Delhi, Modi has never been without a parliament. The winter session of Parliament, Prime Minister Modi will come in the coming 3 days.
Friday, 9 December 2016
தர்னா நடத்துவதற்கான இடம் அல்ல நாடாளுமன்றம்: குடியரசுத் தலைவர் எச்சரிக்கை
தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தை முடக்கி வரும் எதிர்க்கட்சிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தர்னா செய்வதற்கும், அமளியில் ஈடுபடுவதற்குமான இடம் அவை அல்ல என்று கண்டிப்புடன் கூறினார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன. இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்தரங்கில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். அவர் தனது உரையில், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சிகளை பெயர் குறிப்பிடாமல் சாடினார். பிரணாப் பேசியதாவது:
நாடாளுமன்ற அமைப்பில் இடையூறு ஏற்படுத்துவது என்பது முற்றிலும் ஏற்க இயலாதது. மக்கள் தங்கள் பிரதிநிதிகளை பேசுவதற்குத்தான் அவைக்கு அனுப்புகின்றனரே தவிர, தர்னாவில் ஈடுபடுவதற்கும், பிரச்னை செய்வதற்கும் அல்ல.
இடையூறு ஏற்படுத்துவது என்பதற்கு நீங்கள் (எதிர்க்கட்சிகள்), பெரும்பான்மையைக் காயப்படுத்துகிறீர்கள் என்றும் பெரும்பான்மையைத் தடுக்கிறீர்கள் என்றும் அர்த்தமாகும்.
பெரும்பான்மையானவர்கள் அமளியில் ஈடுபடுவதில்லை. சிறுபான்மையாக, குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் எம்.பி.க்களே அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டு, அவையை ஒத்திவைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்துகின்றனர். இதை ஏற்கவே முடியாது.
ஓராண்டில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரானது சில வாரங்கள் மட்டுமே நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமானால் நீங்கள் வேறு இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எனவே, கடவுளை நினைத்து, உங்கள் கடமையைச் செய்யுங்கள். எந்த ஒரு கட்சியையோ அல்லது தனிநபர்களையோ நான் விமர்சிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. இடையூறு செய்வது என்பது வழக்கமாகவே மாறிவிட்டது. அது ஏற்கத்தக்கதல்ல.
என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நமக்கு நமது கருத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. இதில் எந்த நீதிமன்றத்தாலும் தலையிட முடியாது. ஒருவர் மீது ஓர் எம்.பி. அவையில் குற்றம்சாட்டுகிறார் என்றால் எந்த நீதிமன்றமும் அவரை விசாரணைக்கு உட்படுத்த முடியாது.
இப்படிப்பட்ட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளபோது அதை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. ஜனநாயகத்தில் விவாதம், கருத்து மாறுபாடு, முடிவு ஆகியவை அவசியம். ஆனால் இடையூறு இருக்கக் கூடாது.
இந்தியாவின் பட்ஜெட் சிறிய அளவிலும், ஐந்தாண்டுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு சொற்பமாகவும் இருந்தபோது பணம் மற்றும் நிதி ஆகிய விஷயங்கள் குறித்து விவாதிக்கவே நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு நேரம் செலவிடப்பட்டது. ஆனால், தற்போது இது போன்ற விஷயங்களை விவாதிக்கவே விடாமல் அமளியில் ஈடுபடுவது சரியல்ல.
எம்.பி.க்களின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு வரியும் விதிக்கப்பட மாட்டாது என்பதோடு எந்தவொரு நிதியையும் நிதித்தொகுப்பில் இருந்து எடுக்க முடியாது. எனவே, நிதி சார்ந்த விவகாரங்களை அவை விவாதித்து பரிசீலிக்காவிட்டால் நமது நாடாளுமன்ற அமைப்பு முறை திறன்வாய்ந்ததாக விளங்க முடியாது என்றார் பிரணாப் முகர்ஜி.
English Summary : Parliament is not the place to conduct Dharna President's Warning.The opposition has repeatedly prevented parliament strongly condemned by President Pranab Mukherjee, to Dharna, the location of which is not strictly said Pranab.
Following the issue of the proposed bill have prevented the opposition of both houses of parliament. Meanwhile, in Delhi, attended by President Pranab Mukherjee at a seminar on electoral reforms. In his speech, without naming the opposition parties in parliament who criticized fray. Mukherjee said:
Thursday, 8 December 2016
மோடி அரசு சிக்கலில் இருக்கும் நேரத்தில் அடிக்கும் அத்வானி.. எதிர்க்கட்சிகள் குஷி
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஆளும் பாஜக அரசையும், லோக்சபா சபாநாயகரையும் பாஜக மூத்த தலைவர் அத்வானி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தை முன்வைத்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதனால், மூன்றாவது வாரமாக, நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டு உள்ளன.
நேற்றும் அமளி:
ஆக்கப்பூர்வமான விவாதங்கள் ஏதும் இன்றி, பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்படுவதால், மக்களின் வரிப் பணம் வீணாகிறது. மக்களவையில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டதால், அவை அலுவல்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மக்களவையை அவைத் தலைவர் ஒத்திவைத்தார்.
யார் நடத்துகிறார்கள் :
அப்போது அங்கிருந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமாரிடம் சென்று, மக்களவை தொடர்ந்து முடங்கி வருவதற்கு தனது அதிருப்தியைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "மக்களவையை அவைத் தலைவரோ அல்லது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரோ நடத்தவேயில்லை. இரண்டு பக்கமும் உள்ள கட்சியினர்தான் இதை செய்கின்றனர்' என்றார்.
அத்வானி கோபம்:
இதைத் தொடர்ந்து, அத்வானியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அனந்த் குமார் ஈடுபட்டார். ஆனால் அத்வானி கேட்கவில்லை. அத்வானியின் கோபமான சத்தம், அருகேயுள்ள மீடியா கேலரியிலிருந்த பத்திரிகையாளர்கள் காதுகளுக்கும் கேட்டது. இதையடுத்து மீடியாக்காரர்கள் அங்கு விரைந்தனர். செய்தியாளர்களை நோக்கிய அத்வானி, தனது கருத்துகளை செய்தியாக பிரசுரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மோடியுடன் மோதல்?
ரூபாய் நோட்டுக்களை சரியாக சப்ளை செய்யாததால் மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியிலுள்ளனர். இந்த நிலையில், அத்வானி அதே விஷயத்திற்காக முடக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைமையை சுட்டிக்காட்டி மோடி அரசுக்கு நெருக்கடி தரும் முயற்சியில் இறங்கியுள்ளார். அத்வானி தன்னை பிரதமர் வேட்பாளராக பாஜக முன்மொழியவில்லை என்பதற்காக, ஆரம்பம் முதலே மோடியோடு மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். மோடி அரசும் அத்வானிக்கு எந்த அமைச்சர் பதவியையும் தரவில்லை. பாஜகவின், வழிகாட்டு குழுவில் சீனியர் தலைவர்களுடன் அத்வானிக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம் :
இதனிடையே 'மோடியை விளாசிய அத்வானி' என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அத்வானியின் கருத்தால் பாஜகவுக்குள் பிளவு ஏற்படுமா அல்லது இதற்கு முன்பு அவர் கூறிய கருத்தை போல இலகுவாக கடந்து செல்லப்படுமா என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.
500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தை முன்வைத்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதனால், மூன்றாவது வாரமாக, நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டு உள்ளன.
நேற்றும் அமளி:
ஆக்கப்பூர்வமான விவாதங்கள் ஏதும் இன்றி, பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்படுவதால், மக்களின் வரிப் பணம் வீணாகிறது. மக்களவையில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டதால், அவை அலுவல்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மக்களவையை அவைத் தலைவர் ஒத்திவைத்தார்.
யார் நடத்துகிறார்கள் :
அப்போது அங்கிருந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமாரிடம் சென்று, மக்களவை தொடர்ந்து முடங்கி வருவதற்கு தனது அதிருப்தியைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "மக்களவையை அவைத் தலைவரோ அல்லது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரோ நடத்தவேயில்லை. இரண்டு பக்கமும் உள்ள கட்சியினர்தான் இதை செய்கின்றனர்' என்றார்.
அத்வானி கோபம்:
இதைத் தொடர்ந்து, அத்வானியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அனந்த் குமார் ஈடுபட்டார். ஆனால் அத்வானி கேட்கவில்லை. அத்வானியின் கோபமான சத்தம், அருகேயுள்ள மீடியா கேலரியிலிருந்த பத்திரிகையாளர்கள் காதுகளுக்கும் கேட்டது. இதையடுத்து மீடியாக்காரர்கள் அங்கு விரைந்தனர். செய்தியாளர்களை நோக்கிய அத்வானி, தனது கருத்துகளை செய்தியாக பிரசுரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மோடியுடன் மோதல்?
ரூபாய் நோட்டுக்களை சரியாக சப்ளை செய்யாததால் மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியிலுள்ளனர். இந்த நிலையில், அத்வானி அதே விஷயத்திற்காக முடக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைமையை சுட்டிக்காட்டி மோடி அரசுக்கு நெருக்கடி தரும் முயற்சியில் இறங்கியுள்ளார். அத்வானி தன்னை பிரதமர் வேட்பாளராக பாஜக முன்மொழியவில்லை என்பதற்காக, ஆரம்பம் முதலே மோடியோடு மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். மோடி அரசும் அத்வானிக்கு எந்த அமைச்சர் பதவியையும் தரவில்லை. பாஜகவின், வழிகாட்டு குழுவில் சீனியர் தலைவர்களுடன் அத்வானிக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம் :
இதனிடையே 'மோடியை விளாசிய அத்வானி' என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அத்வானியின் கருத்தால் பாஜகவுக்குள் பிளவு ஏற்படுமா அல்லது இதற்கு முன்பு அவர் கூறிய கருத்தை போல இலகுவாக கடந்து செல்லப்படுமா என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.
English summary :
The impasse in Parliament over the issue of demonetisation has taken such a mammoth proportion that on Wednesday veteran BJP leader LK Advani was openly critical of Union Parliamentary Affairs Minister Ananth Kumar and Lok Sabha Speaker Sumitra Mahajan for failing to end the stalemate.
Saturday, 3 December 2016
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் பாராளுமன்ற நடவடிக்கை 13-வது நாளாக ஸ்தம்பித்தது
புதுடெல்லி - எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் பாராளுமன்ற நடவடிக்கை 13-வது நாளாக ஸ்தம்பித்தது. கடந்த இரு வாரமாக, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் துவங்கிய தருணத்தில்தான் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் நாட்டில் உள்ள மக்கள் இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் நாள் முழுவதும் காத்துகிடக்க வேண்டியிருந்தது.
மக்கள் அவதி : மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் சாதாரண, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்கு பணம் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அரசு தனது முடிவை ரத்து செய்ய வேண்டும். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அரசு தனது முடிவில் மாற்றமில்லை என திட்டவட்டமாக அறிவித்தபோதும், இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அவைக்கு வரவேண்டும் என ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திரிணாமுல் எதிர்ப்பு
இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் தீவிர எதிர்ப்பால் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன. மேற்கு வங்கத்தில் சுங்கச்சாவடிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பது குறித்து மாநில அரசுக்கு தெரிவிக்கவில்லை என அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இரு அவைகளிலும் கேள்வி எழுப்பினர். இது வழக்கமான பயிற்சி நடவடிக்கை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவை ஒத்திவைப்பு
இதற்கிடையே, பயிர் காப்பீடு கட்டணத் செலுத்த முடியாமல் விவசாயிகள் சிரமப்படுவது குறித்து அ.தி.மு.க எம்.பி. நவநீத கிருஷ்ணன் கூறினார். லோக்சபாவில் தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் அவை திங்கட் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்ய சபாவில், பாராளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்களுக்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என எதிர் கட்சியினர் வலியுறுத்தினர். எதிர் கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கூச்சல் போட்டதால் அவை நடவடிக்கைகள் தடை பட்டது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
English Summary : Opposition members of Parliament action by the 13th day of tumult, as the series came to a halt.Opposition members of Parliament action by the 13th day of tumult, as the series came to a halt. For the past two weeks, is ongoing winter session of Parliament. The session started ...
Sunday, 20 November 2016
வரும் பிப்ரவரியில் நடுத்தர மக்களை கவரும் சலுகைகளுடன் பட்ஜெட்?
ரூபாய் நோட்டு விவகாரத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களைக் கவரும் விதமாக பல்வேறு சலுகைகளுடன் மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் பெருமளவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் இரவு அறிவித்தார்.
எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் பணத்தை எடுப்பதற்காக நாள்தோறும் மக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மேலும், வங்கிகளில் போதிய பண இருப்பு இல்லாததாலும், பணம் எடுப்பது தொடர்பான மத்திய அரசின் அன்றாட அறிவிப்புகளாலும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக, இந்த விவகாரத்தில் நடுத்தர மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சலுகைகளுடன் பட்ஜெட்: இந்நிலையில், மக்களின் இந்த அதிருப்தியானது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக திரும்பிவிடக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் கவனமாக உள்ளனர்.
எனவே, ரூபாய் நோட்டு விவகாரத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரைக் கவரும் வகையில் சில சலுகைகளுடன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகலவறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு முன்னதாகவே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்பதால் மக்களின் ஆதரவும் பாஜகவுக்கு கிடைக்கும் எனவும் மத்திய அரசு நம்புகிறது.
என்னென்ன சலுகைகள்? முன்னெப்போதும் இல்லாத வகையில், முன்கூட்டியே பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3.50 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நாடு முழுவதும் உள்ள நடுத்தர மக்களின் நீண்டகால கோரிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், வீட்டு வாடகை குறைப்புக்கான உச்ச வரம்பினை உயர்த்துதல், வீட்டுக் கடனுக்கு ரூ.50 ஆயிரம் விலக்கு அளித்தல் போன்ற சலுகைகளும் பொது பட்ஜெட்டில் இருக்கும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary :Currency note issues are directly affected by the medium-populist manner the various offers with the federal public budget will be reported.
Black money, counterfeit notes to abolish part of the process across the country, largely in circulation Rs 500, Rs 1000 notes that annulled the Prime Minister Narendra Modi in the last 8 Johnson announced the night.
கருப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் பெருமளவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் இரவு அறிவித்தார்.
எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் பணத்தை எடுப்பதற்காக நாள்தோறும் மக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மேலும், வங்கிகளில் போதிய பண இருப்பு இல்லாததாலும், பணம் எடுப்பது தொடர்பான மத்திய அரசின் அன்றாட அறிவிப்புகளாலும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக, இந்த விவகாரத்தில் நடுத்தர மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சலுகைகளுடன் பட்ஜெட்: இந்நிலையில், மக்களின் இந்த அதிருப்தியானது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக திரும்பிவிடக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் கவனமாக உள்ளனர்.
எனவே, ரூபாய் நோட்டு விவகாரத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரைக் கவரும் வகையில் சில சலுகைகளுடன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகலவறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு முன்னதாகவே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்பதால் மக்களின் ஆதரவும் பாஜகவுக்கு கிடைக்கும் எனவும் மத்திய அரசு நம்புகிறது.
என்னென்ன சலுகைகள்? முன்னெப்போதும் இல்லாத வகையில், முன்கூட்டியே பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3.50 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நாடு முழுவதும் உள்ள நடுத்தர மக்களின் நீண்டகால கோரிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், வீட்டு வாடகை குறைப்புக்கான உச்ச வரம்பினை உயர்த்துதல், வீட்டுக் கடனுக்கு ரூ.50 ஆயிரம் விலக்கு அளித்தல் போன்ற சலுகைகளும் பொது பட்ஜெட்டில் இருக்கும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary :Currency note issues are directly affected by the medium-populist manner the various offers with the federal public budget will be reported.
Black money, counterfeit notes to abolish part of the process across the country, largely in circulation Rs 500, Rs 1000 notes that annulled the Prime Minister Narendra Modi in the last 8 Johnson announced the night.
Wednesday, 16 November 2016
காவிரி விவகாரத்தை எழுப்ப தமிழக எம்.பி.க்களுக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய அமைச்சர் அனந்த் குமார்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பரபரப்பு
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் காவிரி விவகாரத்தை எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்திய தமிழக எம்.பி.க்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது போல நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் குறுக்கிட்டார். இதையும் மீறி அதிமுக, திமுக, இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைக் கூட்டத்தில் பதிவு செய்தனர்.
தில்லியில் மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால், துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில், நவநீதகிருஷ்ணன் காவிரி விவகாரத்தை எழுப்ப முற்பட்ட போது குறுக்கிட்ட அனந்த் குமார், "காவிரி விவகாரத்தை திங்கள்கிழமை கூட்டத்திலேயே வேணுகோபால் பேசிவிட்டார். அதை தவிர்த்து விட்டு மற்ற விஷயங்களை பேசுங்கள்' என்றார். அவரது கருத்தை மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆமோதித்தார். (இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்).
இதையடுத்து, அதிமுக தரப்பு கருத்தை நவநீதகிருஷ்ணன் முழுமையாகப் பேச அனுமதிக்குமாறு பி.வேணுகோபால், டி.ராஜா, டி.கே.ரங்கராஜன் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதற்கு மத்தியில் நவநீதிதகிருஷ்ணன் பேசியதாவது: "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தவறான நிலைப்பாட்டை மேற்கொண்டு மிகப் பெரிய தவறிழைத்து விட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அந்த அமைப்பை உருவாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது ஏற்புடையது அல்ல. ரூபாய் நோட்டுகள் கட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையால் வங்கிகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மோதல் போன்ற காரணங்களால் தமிழகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விலைவாசியை கட்டுப்படுத்தும் விவகாரத்திலும் மத்திய அரசு தவறிவிட்டது. இதுபற்றி எல்லாம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்க வேண்டும்' என்றார்.
முன்னதாக, நவநீதகிருஷ்ணன் கருத்தை ஆதரித்த டி.கே.ரங்கராஜன், "காவிரி விவகாரத்தை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவரிக்கக் கூடாது என்று ஏன் தடுக்கிறீர்கள்? மத்திய அமைச்சராக இருக்கும் அனந்த் குமார் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, கனிமொழி பேசுகையில், "மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற எதிர்வரும் கூட்டத்தொடரிலும் மத்திய அரசு தயாராக இல்லாதது வருத்தம் அளிக்கிறது. நதிகள் இணைப்பு, நதி நீர்ப் பங்கீடு விவகாரம் போன்றவற்றுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. ரூபாய் நோட்டு கட்டுப்பாடு விவகாரத்திலும் மத்திய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறையால் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா பேசும் போது, "22 நாள்கள் கொண்ட குளிர்காலக் கூட்டத்தொடரில் 25 விஷயங்களை நாடாளுமன்ற அலுவல் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. ரூபாய் நோட்டு கட்டுப்பாடு, ஜம்மு காஷ்மீர் ஊரடங்கு உத்தரவு நிலைமை, போபால் என்கவுன்ட்டர் சம்பவம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும். காவிரி விவகாரம் போல பல மாநிலங்களிடையேயும் நிலவும் நீர்ப் பங்கீடு பிரச்னைக்குத் தீர்வாக தேசிய நதி நீர்க் கொள்கையை உருவாக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்னையை விவாதிக்கவும் முன்னுரிமை தர வேண்டும்' என்றார்.
நதி நீர்ப் பங்கீடு விவகாரம் என்று தமிழக உறுப்பினர்கள் பேசத் தொடங்கிய போதெல்லாம் அனந்த் குமார், "இந்த விஷயத்தை தவிர்த்து மற்ற விஷயங்களை பேசுங்கள்' என்றபடி கூறினார். இருப்பினும் அதைப் பொருள்படுத்தாமல் தங்கள் கருத்துகளை தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் பதிவு செய்தனர்.
தில்லியில் மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால், துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில், நவநீதகிருஷ்ணன் காவிரி விவகாரத்தை எழுப்ப முற்பட்ட போது குறுக்கிட்ட அனந்த் குமார், "காவிரி விவகாரத்தை திங்கள்கிழமை கூட்டத்திலேயே வேணுகோபால் பேசிவிட்டார். அதை தவிர்த்து விட்டு மற்ற விஷயங்களை பேசுங்கள்' என்றார். அவரது கருத்தை மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆமோதித்தார். (இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்).
இதையடுத்து, அதிமுக தரப்பு கருத்தை நவநீதகிருஷ்ணன் முழுமையாகப் பேச அனுமதிக்குமாறு பி.வேணுகோபால், டி.ராஜா, டி.கே.ரங்கராஜன் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதற்கு மத்தியில் நவநீதிதகிருஷ்ணன் பேசியதாவது: "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தவறான நிலைப்பாட்டை மேற்கொண்டு மிகப் பெரிய தவறிழைத்து விட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அந்த அமைப்பை உருவாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது ஏற்புடையது அல்ல. ரூபாய் நோட்டுகள் கட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையால் வங்கிகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மோதல் போன்ற காரணங்களால் தமிழகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விலைவாசியை கட்டுப்படுத்தும் விவகாரத்திலும் மத்திய அரசு தவறிவிட்டது. இதுபற்றி எல்லாம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்க வேண்டும்' என்றார்.
முன்னதாக, நவநீதகிருஷ்ணன் கருத்தை ஆதரித்த டி.கே.ரங்கராஜன், "காவிரி விவகாரத்தை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவரிக்கக் கூடாது என்று ஏன் தடுக்கிறீர்கள்? மத்திய அமைச்சராக இருக்கும் அனந்த் குமார் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, கனிமொழி பேசுகையில், "மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற எதிர்வரும் கூட்டத்தொடரிலும் மத்திய அரசு தயாராக இல்லாதது வருத்தம் அளிக்கிறது. நதிகள் இணைப்பு, நதி நீர்ப் பங்கீடு விவகாரம் போன்றவற்றுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. ரூபாய் நோட்டு கட்டுப்பாடு விவகாரத்திலும் மத்திய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறையால் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா பேசும் போது, "22 நாள்கள் கொண்ட குளிர்காலக் கூட்டத்தொடரில் 25 விஷயங்களை நாடாளுமன்ற அலுவல் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. ரூபாய் நோட்டு கட்டுப்பாடு, ஜம்மு காஷ்மீர் ஊரடங்கு உத்தரவு நிலைமை, போபால் என்கவுன்ட்டர் சம்பவம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும். காவிரி விவகாரம் போல பல மாநிலங்களிடையேயும் நிலவும் நீர்ப் பங்கீடு பிரச்னைக்குத் தீர்வாக தேசிய நதி நீர்க் கொள்கையை உருவாக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்னையை விவாதிக்கவும் முன்னுரிமை தர வேண்டும்' என்றார்.
நதி நீர்ப் பங்கீடு விவகாரம் என்று தமிழக உறுப்பினர்கள் பேசத் தொடங்கிய போதெல்லாம் அனந்த் குமார், "இந்த விஷயத்தை தவிர்த்து மற்ற விஷயங்களை பேசுங்கள்' என்றபடி கூறினார். இருப்பினும் அதைப் பொருள்படுத்தாமல் தங்கள் கருத்துகளை தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் பதிவு செய்தனர்.
Monday, 14 November 2016
150 ஆண்டு பழைமையான கிறிஸ்தவ விவாகரத்து சட்டத்தில் திருத்தம்
150 ஆண்டுகள் பழைமையான கிறிஸ்தவ விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு மசோதா கொண்டு வர இருக்கிறது.
1869-ஆம் ஆண்டு விவாகரத்து சட்டத்தில், மத்திய அரசு கடந்த 2001-ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்தது. அதாவது, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தம்பதியினர் பரஸ்பரம் புரிந்துணர்வு அடிப்படையில் விவாகரத்து பெற வேண்டுமெனில், அதுதொடர்பான வழக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிக காலம் இருவரும் பிரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஹிந்து திருமணச் சட்டம், பார்சி மதம் மற்றும் விவாகரத்து சட்டம், சிறப்பு திருமண சட்டத்தில் இந்த கால அவகாசம் ஓராண்டாக உள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், ஏ.எம். சாப்ரே ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் இதுதொடர்பான வழக்கு ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பிற மதத்தினருக்கு விவாகரத்து அளிப்பதற்கான கால அவகாசம் ஓராண்டாக இருக்கும்போது, கிறிஸ்தவ மதத்தினருக்கு மட்டும் 2 ஆண்டுகளாக இருப்பது குறித்து கேள்வியெழுப்பினர். மேலும், அந்தச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதேபோல், சில மாநில உயர் நீதிமன்றங்களும் 2001-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தம்பதியினர் பரஸ்பரம் புரிந்துணர்வு அடிப்படையில் விவாகரத்து பெறுவதற்கு அளிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கும் வகையில், அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 2016-ஆம் ஆண்டு விவாகரத்து (திருத்தம்) மசோதாவை நாடாளுமன்ற அலுவல் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. இந்த மசோதா, வரும் 16-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எடுத்துக் கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.
அதேபோல், 1869-ஆம் ஆண்டு விவாகரத்து சட்டத்தில் கிறிஸ்தவ மத தம்பதியினரில் கணவன், மனைவி இருவரில் ஒருவர் இந்தியாவில் வசித்தாலும் விவாகரத்து கோரி வழக்குத் தொடுக்கும் வகையிலும் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போதைய சட்டத்தின்படி கணவன், மனைவி இருவரும் இந்தியாவில் வசித்தால் மட்டுமே விவாகரத்து கோரி வழக்குத் தொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
1869-ஆம் ஆண்டு விவாகரத்து சட்டத்தில், மத்திய அரசு கடந்த 2001-ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்தது. அதாவது, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தம்பதியினர் பரஸ்பரம் புரிந்துணர்வு அடிப்படையில் விவாகரத்து பெற வேண்டுமெனில், அதுதொடர்பான வழக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிக காலம் இருவரும் பிரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஹிந்து திருமணச் சட்டம், பார்சி மதம் மற்றும் விவாகரத்து சட்டம், சிறப்பு திருமண சட்டத்தில் இந்த கால அவகாசம் ஓராண்டாக உள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், ஏ.எம். சாப்ரே ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் இதுதொடர்பான வழக்கு ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பிற மதத்தினருக்கு விவாகரத்து அளிப்பதற்கான கால அவகாசம் ஓராண்டாக இருக்கும்போது, கிறிஸ்தவ மதத்தினருக்கு மட்டும் 2 ஆண்டுகளாக இருப்பது குறித்து கேள்வியெழுப்பினர். மேலும், அந்தச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதேபோல், சில மாநில உயர் நீதிமன்றங்களும் 2001-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தம்பதியினர் பரஸ்பரம் புரிந்துணர்வு அடிப்படையில் விவாகரத்து பெறுவதற்கு அளிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கும் வகையில், அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 2016-ஆம் ஆண்டு விவாகரத்து (திருத்தம்) மசோதாவை நாடாளுமன்ற அலுவல் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. இந்த மசோதா, வரும் 16-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எடுத்துக் கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.
அதேபோல், 1869-ஆம் ஆண்டு விவாகரத்து சட்டத்தில் கிறிஸ்தவ மத தம்பதியினரில் கணவன், மனைவி இருவரில் ஒருவர் இந்தியாவில் வசித்தாலும் விவாகரத்து கோரி வழக்குத் தொடுக்கும் வகையிலும் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போதைய சட்டத்தின்படி கணவன், மனைவி இருவரும் இந்தியாவில் வசித்தால் மட்டுமே விவாகரத்து கோரி வழக்குத் தொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.