No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Friday, 24 March 2017

3 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் ஆசிரியர், மாணவர்கள் 4 பேர் கைது

திருநெல்வேலி:மூன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்திய பள்ளி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியை அடுத்துள்ள கீழகரிசல்குளத்தில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில் அதே ஊரைச்சேர்ந்த எட்டுவயது சிறுமி மூன்றாம் வகுப்பு பயின்றுவந்தார்....
Share:

வேளாண் தொழில்நுட்பத்திற்கு நெல்லை பல்கலை அனுப்புகிறது சாட்டிலைட்

திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை அறிய 7.67 கோடி ரூபாய் செலவில் விண்ணில் சாட்டிலைட் செலுத்தி ஆராய்ச்சி மேற்கொள்ளப்போவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர் தெரிவித்தார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார்...
Share:

Wednesday, 22 March 2017

கமலுக்கு எதிரான வழக்கு: அறிக்கை தர கோர்ட் உத்தரவு

திருநெல்வேலி: கமலுக்கு எதிரான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய வள்ளியூர் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்துள்ள பழவூரை சேர்ந்தவர் ஆதிநாதசுந்தரம் 31. இவர் அஞ்சுகிராமம் வியாபாரிகள் சங்க தலைவராகவும் அங்குள்ள நாறும்பூநாதர் கோயில் பக்தர்கள் பேரவை...
Share:

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்:நெல்லை தலைமையாசிரியர் கைது

திருநெல்வேலி: பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை அடுத்துள்ள சிங்காரத்தோப்பில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.அங்கு தலைமையாசிரியராக திருக்குறுங்குடி, மகிழடியை சேர்ந்த நம்பிராஜன் 49, பணிபுரிகிறார்.இவர்...
Share:

கமல் மீது வழக்கு : விசாரித்து அறிக்கை தர கோர்ட் உத்தரவு

திருநெல்வேலி: மகாபாரதம் குறித்து இழிவாக பேசியதாக நடிகர் கமல் மீது தொடரப்ட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தர போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கமல், மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது...
Share:

Saturday, 4 March 2017

நெல்லையில் பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: பெண் குழந்தை பலி; பெண்ணுக்கு சிகிச்சை

திருநெல்வேலி:நெல்லையில் 11 மாத பெண் குழந்தை பன்றிக்காய்ச்சல் தாக்கி பலியாகியுள்ளது.மேலும் ஒரு பெண் சிகிச்சையில் உள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலமாக நவம்பர், டிசம்பரில்மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கடையநல்லூர், தென்காசி பகுதிகளில்...
Share:

Friday, 24 February 2017

கூடங்குளத்தில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி: கூடங்குளம் 2-வது அணு உலையில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியதாவது: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, கூடங்குளம் 2-வது அணு உலையில் 1000 மெகா. வாட் மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது....
Share:

Wednesday, 1 February 2017

தமிழக விவசாயம் சாகுபடி பொய்த்தது... சாகும்படி ஆனது

நெல்லை :நெல்லை மாவட்டத்தின் பெரும் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. விவசாயத்தை மட்டுமே முக்கிய தொழிலாக நம்பியுள்ள இந்த மாவட்ட விவசாயிகளுக்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகள்தான் இரு கண்கள். நெல்தான் முக்கிய விவசாய பயிர். இங்கு 1 லட்சத்து 51 ஆயிரத்து...
Share:

Sunday, 22 January 2017

ஜல்லிக்கட்டுக்காக உண்ணாவிரதம்; நெல்லையில் 2 பேர் மயக்கம்

திருநெல்வேலி: ஜல்லிக்கட்டுக்காக உண்ணாவிரதம் இருந்த 2 பேர் மயக்கமடைந்தனர். ஜல்லிக்கட்டுக்காக நெல்லையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் 3வது நாளாக நீடிக்கிறது. இந்த போராட்டத்தில் நேற்று நந்தா, ராஜா என்பவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில்...
Share:

மதுரை, நெல்லை, திருச்சியில் கொட்டும் மழையிலும் போராட்டம்

நெல்லை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நேற்று 5வது நாளாக போராட்டம் நீடித்தது. மதுரை, நெல்லை, திருச்சியில் கொட்டும் மழையில் நனைந்தபடி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் மாணவர்களின் போராட்டம் 5வது நாளாக நேற்று...
Share:

Friday, 20 January 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விருதை திருப்பியளித்த இளம் எழுத்தாளர்

திருநெல்வேலி, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதியளிக்காததால் சாகித்ய அகாடமி வழங்கிய யுவபுரஸ்கார் விருதினை மத்திய அரசிடம் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் திருப்பியளித்தார். முகநூலில் தெரிவித்தார்: இளம் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார், திருமங்கலத்தை சேர்ந்தவர். திரைப்பட இயக்குநராகவும்...
Share:

Thursday, 19 January 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளம் எழுத்தாளர்: சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்க முடிவு

திருநெல்வேலி : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதில் கிடைக்காவிட்டால் தமக்கு சாகித்ய அகாடமி வழங்கிய யுவ புரஸ்கார் விருதினை மத்திய அரசிடம் திருப்பியளிக்க போவதாக லஷ்மி சரவணகுமார் தெரிவித்துள்ளார். இளம் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார், திரைப்பட இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார். படைப்புலகத்தில்...
Share:

Tuesday, 10 January 2017

பெண் ஆணவக்கொலை: இருவருக்கு தூக்கு; தமிழகத்தில் முதல் வழக்கில் தீர்ப்பு

திருநெல்வேலி; ஜாதி மாறி திருமணம் செய்த தலித் வாலிபரின் சகோதரியை வெட்டிக்கொலை செய்த தலையாரிக்கும் அவரது மனைவிக்கும் தூக்கு தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. ஆணவக்கொலை வழக்கில் தமிழகத்தில் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இதுவாகும். திருநெல்வேலி, வண்ணார்பேட்டை, இளங்கோநகரை சேர்ந்தவர்...
Share:

Friday, 6 January 2017

வறட்சி; காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் மழையின்மையால் விவசாயம் பாதித்த பகுதிகளை கலெக்டர், அரசின் முதன்மை செயலாளர். அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை. எனவே வறட்சி நிவாரண...
Share:

அமெரிக்காவில் தமிழக வம்சாவளியை சேர்ந்த மாணவிக்கு கவுரவம்

வாஷிங்டன்: திருநெல்வேலியில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய தம்பதியினரின் மகள் ஒருவரை கல்வி குறித்து பிரசார குழுவிற்கு மிச்செல் ஒபாமா தேர்வு செய்துள்ளார். இந்த குழுவிற்கு தேர்வான ஸ்வேதா பிரபாகரன் என்பவர், கடந்த 1998 ல் தனது பெற்றோருடன் நெல்லையிலிருந்து அமெரிக்கா வந்தவர். இவர்,...
Share:

Wednesday, 7 December 2016

ஜெயலலிதா மறைவுக்கு மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய தேமுதிக பிரமுகர்

நெல்லை: முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு விதங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா...
Share:

Friday, 2 December 2016

கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் அத்துமீறி நுழைந்த ஜார்கண்ட் வாலிபர்

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலைய பகுதியில் அத்துமீறி நுழைந்த ஜார்கண்ட் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.  நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் மற்றும் பணகுடி அருகே மகேந்திரகிரி இஸ்ரோ மையம் ஆகியவை அமைந்துள்ளன....
Share:

Wednesday, 30 November 2016

திரும்பி வராத புதிய ரூபாய் நோட்டுகள்: சிக்கலோ சிக்கல்

நெல்லை: வங்கிகளில் இருந்து வினியோகம் செய்யப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மறு சுழற்சிக்கு திரும்பி வராததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். மறுநாள் வங்கிகள் மூடப்பட்டன. 10ம் தேதி முதல் வங்கிகள் திறக்கப்பட்டன....
Share:

Saturday, 26 November 2016

வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை உயர்வால் மக்கள் அவதி

நெல்லை: பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் வெண்டை மற்றும் கத்தரிக்காய் விலை அதிகரித்துள்ளது. கீழப்பாவூர் வட்டாரத்தில் போதிய மழை இல்லாததால் காய்கறி விளைச்சல் குறிப்பாக வெண்டைக்காய், கத்திரிக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கறி...
Share:

நெருங்கும் கார்த்திகை திருவிழா: அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

நெல்லை: கார்த்திகை திருவிழா நெருங்குவதையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான திருக்கார்த்திகை தீபவிழா வரும் டிசம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகுபடுத்துவது...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
532735

Contributors

Search This Blog