No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Tuesday, 28 March 2017

விவசாயிகள் போராட்டம்: தமிழக அரசு ஏற்பாடு

புதுடில்லி: வறட்சி நிவாரணம் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் 14 நாட்களாக தொடர் பேராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது....
Share:

Friday, 3 March 2017

ஆ! 3வது ஆண்டாக வறட்சியா?

புதுடில்லி: ‛ எல் நினோ பாதிப்பால், மூன்றாவது ஆண்டாக இந்தியாவில் பருவமழை பொழிவு குறைய வாய்ப்பு உள்ளது' என, ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு வாரியம் தெரிவித்துள்ளது.பசிபிக் பெருங்கடலில், வெப்பமான சூழ்நிலை நிலவுவதை எல் நினோ என கூறுவர். குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதை லா நினா என அழைப்பர்....
Share:

Wednesday, 1 March 2017

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வறட்சி நிவாரண நிதி செலுத்தப்படும் : தமிழக அரசு அறிவிப்பு

மார்ச்  - வறட்சி நிவாரண நிதி இன்னும் ஓரிரு நாட்களில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.  சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி பருவநிலை 2016...
Share:

Wednesday, 1 February 2017

விவசாய கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்து கூறுகையில், நடப்பு நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 4.1 சதவீதமாக இருக்கும். 2017- 18 நிதியாண்டில் விவசாய கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுமார் ரூ. 9 லட்சம் கோடி வழங்கப்பட்டது....
Share:

Thursday, 12 January 2017

கென்யாவின் விவசாயத் துறை வளர்ச்சிக்கு இந்தியா ரூ.683 கோடி கடனுதவி

புதுடில்லி : கென்யாவின் விவசாயதுறை வளர்ச்சிக்காக சுமார் ரூ.683 கோடியை(100 மில்லியன் டாலர்) இந்தியா கடனுதவியாக அளிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா, பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் நேற்று(ஜன.,11) சந்தித்துப்...
Share:

Friday, 6 January 2017

விலை போகாத விதைக் காய்: வீணாகும் சின்ன வெங்காயம்

நாமக்கல் மாவட்டத்தில், கிலோ ரூ. 2-க்குக் கூட வாங்கிக் கொள்ள யாரும் முன்வராமல் ஏறத்தாழ 1 லட்சம் மூட்டை சின்ன வெங்காயம் பட்டறையிலேயே வீணாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், எருமபட்டி வட்டாரத்தில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது....
Share:

வறட்சி; காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் மழையின்மையால் விவசாயம் பாதித்த பகுதிகளை கலெக்டர், அரசின் முதன்மை செயலாளர். அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை. எனவே வறட்சி நிவாரண...
Share:

Wednesday, 4 January 2017

விவசாயிகளின் போராட்டம் வாபஸ்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

சென்னை, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜன.5-ம் தேதி நடைபெற இருந்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னை தலைமை செயலகத்தில்...
Share:

Monday, 2 January 2017

வறட்சி: நாகையில் விவசாயிகள் பலி 33 ஆனது

தஞ்சாவூர் : பருவ மழை பொய்த்ததாலும், காவிரி மற்றும் மேட்டூரில் தண்ணீர் இல்லாததாலும் கடும் வறட்சி சோகத்தில் இறக்கும் விவசாயிகள் மரணம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. பருவமழை பொய்த்ததால் மழையை நம்பி நாற்று நட்ட விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். மனம்...
Share:

Friday, 30 December 2016

வறட்சி., வறட்சி., எலிக்கறி தின்ற விவசாயிகள்

திருச்சி: போதிய மழை பெய்யாததால் வறட்சியால் தமிழகத்திற்கு போறாத காலம் துவங்கி விட்டது என்று நேற்றைய தினமலர் இணையதளத்தில் முதல் பக்க செய்தி வெளியானது. தினமலர் சொன்னது போல் இன்று 30 ம் தேதி திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் எலிக்கறி தின்ற நூதன போராட்டம் நடத்தினர். தமிழகத்தில்...
Share:

Wednesday, 21 December 2016

பயிர்க்கடனை திரும்ப செலுத்த அவகாசம்

புதுடில்லி : விவசாயிகள் தங்களின் பயிர்க்கடனை திரும்ப செலுத்த 60 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு அவகாசம் : இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சக இணை செயலாளர் ஆசிஷ்குமார் புடானி கூறுகையில், ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ள...
Share:

Friday, 16 December 2016

உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம்

தஞ்சை: உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு வினாடிக்கு 2000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் காவிரியில் போதிய அளவு...
Share:

Saturday, 3 December 2016

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு பயிர் கடன் வழங்கும் விழா

திண்டிவனம்:திண்டிவனத்தில் நடந்த அரசு விழாவில், அரசு சார்பில், விவசாயிகளுக்கு ரூ.58 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான கடனை, அமைச்சர் சண்முகம் வழங்கினார். திண்டிவனம்-மரக்காணம் ரோட்டிலுள்ள சக்கரபாணி திருமண நிலையத்தில், தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு...
Share:

Sunday, 27 November 2016

தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் பயிர்கள்: காவிரி டெல்டாவில் தொடரும் விவசாயிகள் மரணம்

நாகப்பட்டிணம்: காவிரி டெல்டா மாவட்டத்தில் தண்ணீர் இன்றி கருகும் பயிர்களைக் கண்டு விவசாயிகள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கின்றர். பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகின்றனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே இருக்கை கிராமத்தில் வயலுக்கு சென்ற தனுசம்மாள் பயிர்...
Share:

Wednesday, 23 November 2016

தமிழகத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் குறித்து அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் நடப்பு பருவத்தில், 11 ஆயிரத்து 946 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், உணவுத்...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
553827

Contributors

Search This Blog