No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Tuesday, 28 March 2017

10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?

ஆர்.கே.நகரில், உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, சசிகலா அணியில் உள்ள, 10 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட, பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மதுசூதனின் வெற்றிக்காக, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தேர்தல் பிரசாரத்தில், பலவித...
Share:

Monday, 27 March 2017

ஆர்.கே.நகரில் சிக்கிய அமைச்சர்கள்

சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் சேனியம்மன் கோவில் தெருவுக்கு, தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்ற அமைச்சர்கள் உதயக்குமார் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணனை அங்கிருக்கும் மக்கள் பிடித்து வைத்த சம்பவம், பிரசாரத்துக்குச் செல்லும் மற்ற அமைச்சர்களை கிலியில் ஆழ்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை,...
Share:

Friday, 24 March 2017

அலுவலகத்தை சுத்தம் செய்த உ.பி., அமைச்சர்

லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவை தொடர்ந்து, இளம் அமைச்சர் ஒருவர், அலுவலகத்தை சுத்தப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உ.பி., முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும். இதற்காக வருடத்தில் 100 மணி நேரம்...
Share:

Thursday, 2 March 2017

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய அமைச்சர் தலைமறைவு

லக்னோ: பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய உ.பி., அமைச்சர் காயத்ரி பிரஜாபதி தலைமறைவானார். உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசில் காயத்ரி பிரஜாபதி போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார். தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் அமேதி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். பெண்ணை...
Share:

Wednesday, 1 March 2017

அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள்

பெங்களூரு: சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்து பேசினர். சென்னையில் ஏராளமான அரசுப் பணிகள் இருக்கும்போது, அவற்றை விட்டுவிட்டு, அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார...
Share:

Wednesday, 4 January 2017

அமைச்சர்கள் - கலெக்டர்கள் அடங்கிய குழு அமைப்பு: பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை  - மாநிலம் முழுவதும் ஏற்பட்ட வறட்சி காரணமாக ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த அமைச்சர்கள்- கலெக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு, மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்திய பிறகு அளிக்கும் அறிக்கையின் படி, பயிர் பாதிப்பக்கு...
Share:

Sunday, 11 December 2016

ரூ.2,000 நோட்டுகள் பறிமுதல்: வங்கிகள் முறைகேடுகளில் ஈடுபட்டது உண்மைதான்:கல்ராஜ் மிஸ்ரா

லக்னோ:புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதால் பரபரப்பு நிலவும் நிலையில், வங்கிகள் குறிப்பிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டது உண்மைதான் என்று மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் பத்திரிகையாளர்களிடம்...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
518370

Contributors

Search This Blog