No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Thursday, 15 December 2016

அண்டார்ட்டிகா கண்டத்தில் தோன்றியுள்ள மர்ம பள்ளம்

உலகில் உள்ள ஏழு கண்டங்களில் அதிக அளவிலான பனியால் மூடப்பட்டுள்ள கண்டம் அண்டார்ட்டிகா. இக்கண்டத்தில் பிரமாண்டமான மர்ம பள்ளம் தோன்றியிருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பள்ளத்திற்கான காரணம்: அண்டார்ட்டிகா கிழக்கு கண்டத்தின் ராய் பவுதோயின் என்றழைக்கப்படும் பகுதியில்...
Share:

Wednesday, 14 December 2016

அதிகரித்து வரும் கடல் வெப்பத்தால் தமிழ்நாடு-ஆந்திராவில் தீவிரபுயல்கள்

ஹைதராபாத், வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் குறித்த ஓர் ஆய்வறிக்கையில், அதிகரித்து வரும் கடல் வெப்பமே ஆந்திரா, தமிழக பகுதிகளில் தீவிர புயல்கள் அதிகமாக உருவாகின்றன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'எர்த் சயின்ஸ் அண்ட் கிளைமேடிக் சேஞ்ச்' என்ற பத்திரிகையில் ஓர் ஆய்வறிக்கை...
Share:

Tuesday, 13 December 2016

புயலின் 2வது தாக்குதல் கடுமையாக இருக்கும்: வானிலை நிபுணர் தகவல்

புதுடெல்லி: ‘‘எப்போதுமே புயலின் 2வது தாக்குதல் மிக கடுமையாக இருக்கும்’’ என்று வானிலை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லி வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றியவர் லக்‌ஷ்மண் சிங் ரத்தோர். இவர்தான், பாய்லின் மற்றும் ஹூத்ஹூத் புயலை குறித்து சரியாக கணித்து, முன்னெச்சரிக்கை...
Share:

Monday, 12 December 2016

சென்னையில் சூறை காற்றுடன் கனமழை; வர்தா புயலின் தாக்கம் இரவு 7 மணி வரையில் இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

சென்னை, வர்தா புயல் காரணமாக சென்னையில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வர்தா புயலின் தாக்கம் இரவு 7 மணிவரையில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வர்தா புயல் வடதமிழ்நாடு கடலோர பகுதி மற்றும் தெற்கு ஆந்திரா இடையே சென்னைக்கு மிகஅருகே இன்று பிற்பகல் கரையை...
Share:

சென்னையில் சுழற்றி, சுழற்றி வீசும் காற்று; ‘வர்தா’ புயலால் இரைச்சலுடன் மழை - இருவர் உயிரிழப்பு

சென்னை, சென்னையில் வர்தா புயல் காரணமாக காற்று சுழற்றி, சுழற்றி வீசுகிறது. இரைச்சலுடன் மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக மாநிலத்தில் இதுவரையில் இருவர் உயிரிழந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வர்தா புயல் காரணமாக சென்னையில் இதுவரை இல்லாத அளவு காற்று சுழற்றி, சுழற்றி...
Share:

22 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையை மிரட்டும் புயல்; 300 கி.மீட்டர் தூரம் வரையில் ‘வர்தா’ புயல் பரவிஉள்ளது

சென்னை, 22 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையை புயல் மிரட்டியுள்ளது. தென்கிழக்கு  வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வர்தா புயலாக மாறியுள்ளது. இந்த புயல் சென்னைக்கு மிக அருகே இன்று கரையை கடக்கிறது. 22 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையை புயல் தாக்குகிறது. இதற்கு முன்பு 1994-...
Share:

புதுச்சேரியில் கடல் சீற்றம்; சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி: வர்தா புயல் நாளை மதியம் ஆந்திரா சென்னை இடையே கரையை கடக்க உள்ளது. இதனால், புதுச்சேரி கடற்கரையில் 8 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி கடற்கரையில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. காரைக்காலிலும் கடல் சீற்றமாக காணப்படுவதாக தகவல்கள்...
Share:

Sunday, 11 December 2016

வர்தா புயல் தாக்கத்தை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்

சென்னை: வர்தா புயல் தாக்கத்தை சமாளிக்க கப்பல்கள், விமானங்கள்  தயார் நிலையில் உள்ளன என்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் தயார் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பு இடங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது....
Share:

தமிழகத்தில் லேசான மழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை  - 'வார்தா' புயல் தற்போது தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் லேசான மழையும், தென் கடலோர ஆந்திரப் பகுதிகளில் கனமழை வாய்ப்பும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறியதாவது: ''வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள...
Share:

Thursday, 8 December 2016

ஆந்திராவை நோக்கி நகரும் ‘வர்தா’ புயல்.. தமிழகத்தில் பெரிய மழைக்கு வாய்ப்பில்லை?

டெல்லி: வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வரும் 11-ம் தேதி முதல் ஆந்திராவில் பலத்த மழை பெய்யும், கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு...
Share:

வார்தா புயல் நாளை அந்தமானை தாக்குகிறது.... சென்னையையும் மிரட்டுகிறது!

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள வார்தா புயல் நாளை அந்தமான் நிக்கோபர் தீவுகளைத் தாக்குகிறது. இப்புயல் சென்னையையும் தாக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் புயலாக மாறுகிறது. இதற்கு...
Share:

Wednesday, 7 December 2016

வங்க கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

சென்னை: வங்க கடலில் அந்தமான் அருகே புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று கூறியதாவது: தென் வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்று அழுத்த மண்டலம் விசாகப்பட்டினத்திற்கு தெற்கே, 1,280...
Share:

இந்தோனேஷியாவில் கடும் பூகம்பம்: 54 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் சுமத்ரா மாகாணத்தில், பன்டா ஏசேஹ் என்ற நகரில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 54 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரியுலியுட் என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. அங்குள்ள மக்கள்...
Share:

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 18 பேர் பலி- இதுவரை சுனாமி எச்சரிக்கை இல்லை!

ஜகர்தா: இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவிற்கு வடக்கே சுமத்ரா தீவிலிருந்து 130 கி.மீ தொலைவில் சிக்ளி என்ற பகுதியை மையமாக கொண்டு ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....
Share:

Saturday, 3 December 2016

நாடா புயல் அமைதியாக கரை கடந்தது : புதிய புயல் சின்னம் உருவானது

சென்னை: நாடா புயல் கரையைக் கடந்த நிலையில் தமிழக உள் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்றால் மீண்டும் புயல் உருவாகும் என்றும்...
Share:

Friday, 2 December 2016

காரைக்கால் அருகே கரையை கடந்தது நாடா: மழையுடன் சுழற்றி அடித்த காற்று

சென்னை: நாடா புயல் கடலூர் மற்றும் காரைக்கால் இடையே இன்று கரையை கடந்தது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைய நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரத் துவங்கியது. இந்த புயலுக்கு நாடா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகம்...
Share:

Thursday, 1 December 2016

சென்னையை நெருங்கும் நாடா புயல்: வெள்ள பயத்தில் மக்கள்

சென்னை: நாடா புயல் சென்னையை நெருங்கி வரும் வேளையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் துவங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவான நாடா புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் நாளை சென்னை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடக்க உள்ளது. இந்நிலையில் நாடா புயல் பற்றி தெரிய வேண்டியவை, கனமழை:  அடுத்த...
Share:

புயல் அச்சுறுத்தல்.. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடா புயல் எதிரொலியாக தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் புதுவை, காரைக்காலில் டிசம்பர் 1, 2 ஆகிய இரு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை...
Share:

சென்னை, எண்ணூர், பாம்பன் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயலை அடுத்து எண்ணூர், சென்னை, பாம்பன் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தற்போதைய நிலைமைக்கு ஏற்ப சென்னை...
Share:

நெருங்கி வரும் நாடா புயல் மக்கள் செய்ய வேண்டியது என்ன?: தமிழக அரசின் அறிவுரைகள்

சென்னை: புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 1.ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
532750

Contributors

Search This Blog