No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Tuesday, 28 March 2017

தேச விரோத கோஷம் போட்டால் அடி

ஆரா : பா.ஜ., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய உள்துறை செயலருமான, ஆர்.கே.சிங், சொந்த தொகுதியான, பீஹார் மாநிலம், ஆராவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டின் பல பகுதிகளில், அவ்வப்போது, தேச விரோத கோஷங்களை சிலர் எழுப்புகின்றனர். தேச விரோத கருத்துக்கள் ஆபத்தானவை; இதை சகித்துக்...
Share:

தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு டிரம்ப் வாழ்த்து

வாஷிங்டன்: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். உ.பி., கோவா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்திரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பஞ்சாப் தவிர்த்து 4 மாநிலங்களில் வெற்றி பெற்ற...
Share:

மனநல மருத்துவ மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்

புதுடில்லி: மனநலம் பாதிக்கப்பட்டோர் தற்கொலைக்கு முயன்றால், அது குற்றமாகாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய, மனநலம் பாதிக்கப்பட்டோர் நலனுக்கான, மனநல மருத்துவ மசோதா, லோக்சபாவில், நேற்று நிறைவேறியது. இந்த மசோதா, 134 திருத்தங்களுடன், ராஜ்யசபாவில், 2016, அக்டோபரில் நிறைவேறியது....
Share:

தினகரன் மீது புகார் அளிக்க முடிவு: மைத்ரேயன்

சென்னை: பணப்பட்டுவாடா தொடர்பாக தினகரன் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க பன்னீர் அணியினர் முடிவு செய்துள்ளனர். பணப்பட்டுவாடா: இதுதொடர்பாக பன்னீர் அணியை சேர்ந்த மைத்ரேயன் தெரிவிக்கையில், ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் மூலம் டி.டி.வி.தினகரன் பணப்பட்டுவாடா செய்கிறார். இதுகுறித்து...
Share:

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தேர்தல் அறிக்கை

ஆர்.கே.நகர்: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தனது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. வாக்குறுதிகள்: மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். கொருக்குப்பேட்டையில் புதிதாக சுரங்க வழிப்பாதை ஏற்படுத்தி தரப்படும்,...
Share:

மோகன் பாகவத்தை ஜனாதிபதி ஆக்க சிவசேனா விருப்பம்

புதுடில்லி:ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை ஜனாதிபதி ஆக்கவேண்டும் என்பதை கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என சிவசேனா கூறிஉள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 2017- ஜூலை இறுதியில் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில்,...
Share:

2017-ல் குறைவாகவே தென்மேற்கு பருவ மழை பெய்யும் - ஸ்கைமெட் தகவல்

புதுடில்லி: 2017ல் தென்மேற்கு பருவமழை, தென்னிந்தியாவில் சராசரிக்கும் குறைவாகவே மழை பெய்யும் என்று தனியார் வானிலை அறிவிப்பு மையம் ஸ்கைமெட் அறிக்கை விடுத்துள்ளது. விவசாயம் பாதிப்பு: கடந்த ஆண்டு (2016) நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருந்ததால் விவசாயம் கடுமையாக...
Share:

ஆர்.கே.நகர் வேட்பாளர்களுக்கு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்

சென்னை:ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் அறிவுறுத்தி உள்ளார். வாக்காளர்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடாது. தேர்தல் முகவராக நியமிக்கப்பட்டவர் தகுதி உடையவராக இருத்தல் வேண்டும். முறைகேடுகளை...
Share:

150 மணி நேரத்தில் 50 முடிவுகள்: உ.பி., முதல்வரின் அதிரடி

லக்னோ:உ.பி. முதல்வராக பதவியேற்ற பின்னர் 150 மணி நேரத்திற்குள் ஒரு அமைச்சரவை கூட்டம் கூட இல்லாமல் யோகி ஆதித்யாநாத் 50 அதிரடி முடிவுகளை எடுத்து உள்ளார். அதிரடி முடிவுகள்: சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சி கூடங்களுக்கு தடை விதிப்பு, மக்கள் அதிகமாக கூடும் சந்தை இடங்களில் சுகாதார...
Share:

போராட்டக்குழுவினரிடம் புதுக்கோட்டை கலெக்டர் உறுதி

புதுக்கோட்டை: வடகாடு, நல்லாண்டார்கொல்லை போராட்டக்குழுவினரிடம் ஹை ட்ரோ -கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்ற உத்தரவாத படிவத்தை அளித்தார் மாவட்ட கலெக்டர் கணேஷ். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். வடகாட்டில் எண்ணெய் கிணற்றை அகற்ற தயாராக...
Share:

மதுரை டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட்

சத்தியமங்கலம்: மதுரை குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு டி.எஸ்.பி., முத்துச்சாமிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2012ல் மதுவிலக்கு தொடர்பான வழக்கில் கோர்ட் சம்மன் அனுப்பியது. பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் சத்தியமங்கலம் கோர்ட் பிடிவாரன்ட் பிறபிக்கப்ப...
Share:

இறுதி பட்டியலில் 62 வேட்பாளர்கள்: பிரவீன் நாயர்

சென்னை:சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ல் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் 62 பேர் போட்டியிடுகின்றனர். ஆர்.கே..நகர் தொகுதியில் 20க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் சோதனையில்ஈடுபட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தெரிவித்துள...
Share:

இன்று (மார்ச் 28)மத்திய அமைச்சரவை கூட்டம்

புதுடில்லி:பிரதமர் மோடி தலைமையில் இன்று (மார்ச்-28) மாலை 6.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. விவசாயிகள் பிரச்சினை குறித்து இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்ற...
Share:

விவசாயிகள் போராட்டம்: தமிழக அரசு ஏற்பாடு

புதுடில்லி: வறட்சி நிவாரணம் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் 14 நாட்களாக தொடர் பேராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது....
Share:

உள்ளூர் விமானபோக்குவரத்தில் இந்தியா மூன்றாமிடம்

டில்லி: உள்ளூர் விமான போக்குவரத்து சந்தையில் இந்தியா மூன்றாமிடம் பெற்றுள்ளது. உள்ளூர் விமானச்சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருவதால் உலகளவில் இந்தியா 3ம் இடம் பெற்றுள்ளது. ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து மையம் வௌியிட்டுள்ள பட்டியலில் 2016ம் ஆண்டுக்கான சந்தையில் இந்தியா 100...
Share:

காஷ்மீர் தீ விபத்து: குடிசை வீடுகள் எரிந்து நாசம்

ஸ்ரீநகர்:காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள சினார் பக்கில் சூன்டேகுல் குடிசை பகுதியில் நேற்று(மார்ச்-27) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல வீடுகள் எரிந்து நாசமடைந்தன. தீயை அணைப்பதற்காக போராடிய இரு வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.காற்று வேகமாக வீசியதால் பல...
Share:

பறக்கும் படையாக பன்னீர் டீம்: பணம் கொடுக்க தடுமாறும் அமைச்சர்கள்

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிடுகிறேன்; வெற்றி பெறுவேன் என்று, சசிகலா அணியின் வேட்பாளர் தினகரன், தைரியமாக சொல்லி வந்தாலும், உள்ளுக்குள் கடும் உதறலில் இருப்பதாக கூறப்படுகிறது. போன் உத்தரவு: ஒவ்வொரு முறை தேர்தல் பிரசாரத்துக்கு புறப்படுவதற்கு முன்னும், களத்தில்...
Share:

அ.தி.மு.க. அம்மா அணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை: அ.தி.மு.க. அம்மா அணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது. ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப். 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. அம்மா அணியின் தினகரன் போட்டியிடுகிறார். இதையடுத்து அந்த அணியின் தேர்தல் அறிக்கையை பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட முதல்வர்...
Share:

தீபாவுக்கு படகு சின்னம்

சென்னை: இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே., நகர் தேர்தலில் எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ...
Share:

விமானத்தில் எம்.பி.,க்கு தடை : லோக்சபாவில் காரசாரம்

புதுடில்லி : விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி.,க்கு விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன. இது தொடர்பாக, இன்று லோக்சபாவில் காரசார விவாதம் நடந்தது. எம்.பி.,க்கு வந்த சிக்கல் : மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி.,யான ரவீந்திர கெய்க்வாட், சில நாட்களுக்கு முன் விமான...
Share:

ஆர்.கே.நகர் தேர்தல் : நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை : சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச் 27) வெளியிடப்பட உள்ளது. மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. களத்தில் இருப்பது யார் யார்? : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து,...
Share:

ஜெட்லியுடன் வைகோ சந்திப்பு

புதுடில்லி : டில்லி ஜந்தர்மந்திரில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று கலந்து கொண்டார். இதனையடுத்து இன்று காலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை அவரது வீட்டிற்கு சென்று வைகோ சந்தித்துள்ளார். அப்போது, 13 வது நாளாக விவசாயிகள் நடத்தும்...
Share:

பஞ்சாப்பிற்குள் ஊடுருவ முயற்சி : ஒருவர் சுட்டுக்கொலை

சண்டிகர் : பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். ஊடுருவல் முயற்சி : பஞ்சாப்பின் குர்ட்சாபூர் எல்லையில், இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்...
Share:

நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்லவர்: சுப்ரமணியன் சாமி

பாட்னா: ‛நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்ல பண்புகளை உடையவர்' என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்தார். பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்ல பண்புகளை கொண்டவராக இருந்தார். காங்.,...
Share:

‛டைம்' பட்டியலில் மீண்டும் மோடி?

புதுடில்லி: அதிக தாக்கத்தை ஏற்படுத்திய 100 பேர் பட்டியலில் மீண்டும் பிரதமர் மோடி இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்திய 100 பேர்கள் பட்டியலை பிரபல அமெரிக்க பத்திரிகையான ‛டைம்', ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு இந்த...
Share:

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 16.5 கிலோ தங்கம் பறிமுதல்

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு கொரியர் வேனில் கடத்தப்பட்ட 16.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட கார் டிரைவர் சந்தோஷ் உட்பட இருவரை சுங்கத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ 5 கோடி என கூறப்...
Share:

சுழல் இருக்கை ரயில் பெட்டிகள், நவீனத்தில் அசத்தும் ஐ.சி.எப்.,

ஆந்திரா, காஷ்மீர் மாநிலங்களில் உள்ள சுற்றுலா பகுதிகளில் இயக்க, சுழலும் இருக்கைகளுடன், நவீன ரயில் பெட்டிகளை, ஐ.சி.எப்., தயாரித்து வருகிறது. தமிழகத்தில், ஊட்டியில் இயக்கப்படும் மலை ரயிலை போல, ஆந்திர மாநிலம், அரக்வேலியில், சுற்றுலா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதை, ஐ.ஆர்.சி.டி.சி.,...
Share:

ஆர்.கே.நகரில் பண நடமாட்டத்தை கண்காணிக்கும் அதிகாரிகள்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் கடும் சூடாகி இருக்கிறது. தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ் மற்றும் அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் ஆகியோர், தீவிர பிரசாரத்தில் இருக்கின்றனர். ஆனால், எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில்,...
Share:

இரட்டை இலை முடக்கத்துக்கு பா.ஜ.,வே காரணம்; அன்வர் ராஜாவை இழுத்து தெருவில் விடும் தினகரன்

அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்துக்கு, கட்சியின் சசிகலா அணியும், பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியாக தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்து மோதின. இதனால், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கமிஷன், ஆர்.கே.நகர் தேர்தலுக்காக மட்டும், இரட்டை இலையைத் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது. வரும்...
Share:

சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.6 ஆக பதிவு

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 என்ற அளவில் பதிவான இந்நிலநடுக்கம், அதிகாலை 3.12 மணிக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறத...
Share:

ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., : அத்வானி

ஜெய்பூர்: தனக்கு ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான் என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார். ராஜஸ்தானில், பிரம்மா குமாரிஸ் இயக்கம் துவங்கி 80 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரம்மா குமாரிஸ்...
Share:

திருவிதாங்கூர் நாணயங்கள் விற்பனை?

திருவனந்தபுரம் : கேரளாவில், திருவிதாங்கூர் மன்னர் கால நாணயங்கள் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வருவதாக புகார் எழுந்துள்ளது. கேரளாவில், திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள், தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. இத்துறை சார்பில் பழங்கால நாணய கண்காட்சி...
Share:

பேனா, படகு, திராட்சை: தீபாவிற்கு எந்த சின்னம்

சென்னை: ஜெ., அண்ணன் மகள் தீபா, பேனா, படகு, திராட்சை கொத்து ஆகிய மூன்று சின்னங்களில், ஒன்றை ஒதுக்கும்படி கேட்டுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார். தேர்தல் கமிஷனிடம், 'தனக்கு பேனா, படகு, திராட்சை கொத்து ஆகிய மூன்றில், ஏதாவது ஒரு சின்னத்தை...
Share:

கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா

திருப்பதி: கொசுக்கள் வளர்த்தால், அபராதம், சிறை தண்டனை விதிக்கும் வகையிலான மசோதாவுக்கு, ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திரவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை, அதிநவீன கட்டமைப்புடன்...
Share:

பார்லி.,யில் ஜி.எஸ்.டி., துணை மசோதாக்கள் இன்று தாக்கல்

புதுடில்லி: ஜி.எஸ்.டி., துணை மசோதாக்கள் பார்லி.,யில் இன்று(மார்ச், 27) தாக்கல் செய்யப்படவுள்ளன. நடப்பு கூட்டத்தொடரிலேயே ஜி.எஸ்.டி., மசோதாவை பார்லி.,யின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் பார்லி.,யில், ஜி.எஸ்.டி., துணை மசோதாக்கள்...
Share:

ஆத்தூர் அருகே விபத்து; 3 பேர் பலி

ஆத்தூர்: ஆத்தூர் அருகே கூடமலை ஒத்தாலக்காடு அருகே மினி சரக்கு ஆட்டோ, சாலையோரம் நின்ற டிராக்டரில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். கெங்கவல்லி ஊரை சேர்ந்த சிலர், மினி சரக்கு ஆட்டோவில் கொல்லிமலையிலுள்ள கோவிலுக்கு சென்று திரும்புகையில், எதிர்பாராத விதமாக...
Share:

அமெரிக்கா அதிரடி தாக்குதல்: அல் - குவைதா தலைவன் பலி

வாஷிங்டன்: அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான், அல் - குவைதா பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 19ம் தேதி, அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின், மூத்த தலைவர்களின் ஒருவனான, காரி...
Share:

'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'

முசாபர்நகர் : உ.பி.,யில், பசுக்களை கொன்றாலோ, அவமரியாதை செய்தாலோ, அவர்களின் கை, கால்களை உடைத்து விடுவதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத், சமீபத்தில் முதல்வராக பதவியேற்றார். இந்த மாநிலத்தின் முசாபர்நகர்...
Share:

ஜம்மு-காஷ்மீரில் அமைச்சர் வீட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்னாக் மாவட்டத்திலுள்ள பி.டி.பி., கட்சியை சேர்ந்த அமைச்சர் பரூக் அந்த்ராபி வீட்டை குறி வைத்து பயங்கரவாதிகள் இரவில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீசார் காயமடைந்தார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட...
Share:

ரியல் எஸ்டேட் சட்ட விதிகள்: 42 பேர் கருத்து

நாடு முழுவதும் வீடு, மனை விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை, மத்திய அரசு, 2016ல் நிறைவேற்றியது. இதை அமல்படுத்த விதிகள் வகுக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டன. நீண்ட தாமதத்துக்கு பின், இதை அமலாக்கும் பணிகளை, தமிழக அரசு துவக்கியது....
Share:

10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?

ஆர்.கே.நகரில், உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, சசிகலா அணியில் உள்ள, 10 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட, பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மதுசூதனின் வெற்றிக்காக, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தேர்தல் பிரசாரத்தில், பலவித...
Share:

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்?

'நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு, தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும்' என, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. ரயில்வே அமைச்சகத்திற்கு, சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் அனுப்பியுள்ள மனு:கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு, கன்னியாகுமரி...
Share:

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு

புதுடில்லி : செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை அறிவித்தார். அப்போது, செல்லாத ரூபாய்...
Share:

சென்னை:போலீஸ் முன் பெண் தீக்குளிப்பு

சென்னை: சென்னை சிந்தாதிரிபேட்டை நெடுஞ்செழியன் தெருவில் இருந்த மோகன் என்ற ரவுடியை போலீசார் கைது செய்ய முயற்சித்தபோது, ரவுடியின் மனைவி பத்மாவதி தீக்குளித்தா...
Share:

Monday, 27 March 2017

உக்ரைனில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்து: 5 பேர் பலி

கீவ்:உக்ரைன் நாட்டு கிழக்கு பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 5 பேர் பலியானார்கள். உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான எம்ஐ-2 ஹெலிகாப்டர் கிரமாட்டோர்ஸ்க் அருகே செல்லும் போது, திடீரென் நொறுங்கி விழுந்தது. அதில் 3 பயணிகளும் 2 ஊழியர்களும் இருந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளத...
Share:

ஜிப்மர் நுழைவுத்தேர்வு நாளை(மார்ச்-27)முதல் விண்ணப்பிக்கலாம்

புதுடில்லி: நாடுமுழுவதும் நடைபெற உள்ள ஜிப்மர்கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு இன்று  ( மார்ச்-27) முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான நுழைவுத்தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நாடு முழுவதும் 270 நகரங்களில் வரும் ஜூன்மாதம்...
Share:

ஆந்திரா:சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் அமைச்சர் ஆக வாய்ப்பு

புதுடில்லி:ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு மகன் லோகேஷ் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில்...
Share:

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது: மோடி

புதுடில்லி: பயங்கரவாதம் மனித குலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது என பிரதமர் மோடி கூறினார். தெலுங்குவருட பிறப்பான உகாதி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கூறியதாவது: பயங்கரவாதம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. அது மனிதகுலத்திற்கு பெரும் சாவாலாக உள்ளது. நமது நாட்டில் பல்வேறு மொழிகள்...
Share:

விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

சென்னை: விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: விவசாயம் பாதிப்பு அபாயம்: தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு முழுமையாக...
Share:

மக்களின் ஆதரவு இல்லாமல் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது:பொன்.ராதாகிருஷ்ணன்

மக்களின் ஆதரவு இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: குழப்பம் வேண்டாம்: ஹைட்ரோ கார்பன் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக குழப்பம் அடைய வேண்டாம் நெடுவாசல்...
Share:

செங்கல்பட்டு :சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் மோதல்: 7 பேர் காயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஏற்பட்ட மோதலில் 6 சிறுவர்களும் மோதலை தடுக்க முயன்ற பள்ளி காப்பாளர் ஒருவருக்கும்...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
518081

Contributors

Search This Blog