கேரளாவில் வரும் 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
As directed by the CM, the entire State of Kerala will be under lockdown...
Thursday, 6 May 2021
உ.பி உள்ளாட்சித் தேர்தல்: பிரதமர் மோடியின் வாரணாசி, அயோத்தி தொகுதிகளில் பாஜக பின்னடைவு!

20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டசபையில் அடியெடுத்து வைக்கவிருக்கிறார்கள் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள். தமிழ்நாட்டில் நான்கு தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றதை அடுத்து `தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது' என பா.ஜ.க-வினர் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொண்டாட்டங்கள் அடங்குவதற்குள்ளாகவே...
கேரளா: மந்திரி சபையில் அனைத்தும் புதுமுகங்கள் - சைலாஜா டீச்சருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு?

கேரள மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி. பினராயி விஜயன் 2.0 அமைச்சரவையில் அனைவரும் புதுமுகங்களாகவே இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கட்சி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்கெனவே இருந்த நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்...
Wednesday, 5 May 2021
ஸ்டாலின் அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை? - உத்தேசப் பட்டியல்
சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றதையடுத்து, புதியதாக பொறுப்பேற்க உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக, தனித்து 125 இடங்களை பிடித்து, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதன்படி நாளை மறுதினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். இதற்காக இன்று காலை ஆளுநர்...
அடுத்தடுத்து வீரர்களுக்கு பரவும் கொரோனா: ஐபிஎல் போட்டித் தொடர் நிறுத்தம்

கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக பிசிசிஐயின் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ஐபிஎல் 20-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இறுதிப்போட்டி...
உப்புத் தண்ணீரில் மகசூல், சத்துகளும் அதிகம்... கேரள `பொக்காளி' நெல் ரகம் பற்றி அறிவோமா?
நன்னீரில் நெல் சாகுபடி பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உப்புத் தண்ணீரில் நெல் சாகுபடி பற்றி நாம் அவ்வளவாக அறிந்திருக்க மாட்டோம். கேரளத்தில் உப்புத் தண்ணீரில் சாகுபடி செய்வதற்கென்றே பிரத்யேகமான ஒரு நெல் ரகம் இருக்கிறது. கேரள மாநிலத்தில் எர்ணாகுளம், ஆலப்புழை, திருச்சூர்...
Tuesday, 4 May 2021
1,212 செவிலியர்கள் நிரந்தரப் பணிக்கு மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1,212 செவிலியர்கள் நிரந்தரப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். 1,212 செவிலியர்களுக்கான ஒப்பந்தம் நாளையுடன் முடியவிருந்த நிலையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் 1,212 செவிலியர்களுக்கான மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கும். 2015-2016 இல்...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!