No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Thursday, 24 December 2020

5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடி: பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகைக்கு ஒப்புதல்

4 கோடி பட்டியலின மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடரும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித் தொகையாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பட்டியல் பிரிவு மாணவர்கள்...
Share:

Wednesday, 23 December 2020

ஆந்திரா: `திடீர் மயக்கம்; ஒருவர் பலி: 350 பேர் மருத்துவமனையில் அனுமதி!’- பதறவைத்த மர்ம நோய்

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள சிறிய நகரம் எலூரு. இங்கு வசித்துவரும் மக்கள் நேற்று முதல் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு வாந்தி, கை கால் வலிப்புணர்வுடன் மயக்கமடைவதுபோல் உணரத் தொடங்கினர். இதனால், அலெர்ட்டான நகராட்சி, பாதிக்கப்பட்ட...
Share:

`ஓராண்டுச் சிறை; ஜாமீன் கிடையாது!’- ஆன்லைன் சூதாட்டத்துக்கு செக் வைத்த ஆந்திரா

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் தற்கொலையில் ஈடுபடும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துவருகின்றன. ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் அதில் ஏற்பட்ட தொடர் தோல்வியின் காரணமாக கடன் சுமை பெருகியதால், தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் பெரும்...
Share:

சென்னை: புறநகர் ரயில்களில் இன்று முதல் அனைவருக்கும் அனுமதி

சென்னை புறநகர் ரயில்களில் இன்றுமுதல் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா காலத்தை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில், வழக்கமான ரயில்கள் அனைத்தும் இயக்கப்படவில்லை. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து நிறுவனங்களும், அலுவலகங்களும் செயல்பட தொடங்கியதை அடுத்து, ரயில்வே ஊழியர்கள், வங்கி, காப்பீடு,...
Share:

Tuesday, 22 December 2020

அபயா கொலையில் இருவர் குற்றவாளிகள்: கேரளாவை உலுக்கிய வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் 2 பேர் குற்றவாளிகள் என, 28 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் கோட்டயம் நகரில் 19 வயதான கன்னியாஸ்திரி அபயா 27 மார்ச் 1992 அன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். முதலில் அபயா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கை...
Share:

“புதுச்சேரி கடற்கரையில்  புத்தாண்டு கொண்டாட அனுமதி” - முதல்வர் நாராயணசாமி 

வரும் 2021 புத்தாண்டை புதுச்சேரி கடற்கரை மற்றும் விடுதிகளில் மக்கள் கொண்டாட அனுமதி அளிப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தனியார் விடுதிகளில் 200 பேர் வரை புத்தாண்டு கொண்டாடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநில...
Share:

மதுரவாயால், வாலாஜாவில் ஜனவரி 18 வரை 50% சுங்கக் கட்டணம் வசூல் செய்க: உயர்நீதிமன்றம்

ஜனவரி 18 வரை மதுரவாயல், வாலாஜா சுங்கச்சாவடிகளில் 50% சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம்...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
538566

Contributors

Search This Blog