மத்தியப்பிரதேச மாநிலம், தீவாஸ் மாவட்டத்திலுள்ள போர்பதேவ் என்ற கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல்போனார். அவரின் கணவர் தன் மனைவியைக் காணவில்லை என்று புகார் செய்திருந்தார். ஆனால், அதே கிராமத்தில் அந்தப் பெண் தன்னுடைய...
Thursday, 7 July 2022
கச்சேரியா, பூஜையா..? - பாலமுரளிகிருஷ்ணா #AppExclusive

அந்த காலத்திலேயே, ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அவுரு கொடுத்தப் பேட்டி...!http://dlvr.it/STV...
திருமணம் மீறிய உறவு; மகளை விற்ற தாய்... மும்பையில் ஒரே வீட்டில் இரு கொலை, இரு தற்கொலை!

காந்திவலியில் பயன்படுத்தப்படாமல் கிடந்த கட்டடம் ஒன்றில் கடந்த வாரம் நான்கு பேர் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர். அவர்களில் இரண்டு பேர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்திருந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர்கள் பூமி தல்வி(17),...
Saturday, 18 June 2022
‘கண்ட நேரத்தில் அழைத்து ஆபாசமாக பேசுகின்றனர்’- கூகுளின் நடவடிக்கையால் ஆர்பிஐ ஆளுநர் கவலை

கூகுள், ஃபேஸ்புக் , அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதிச்சேவையில் ஈடுபடுவது பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கவலை தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடக நிறுவன நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ், இந்நிறுவனங்களுக்கு இடையே நிலவும் போட்டி...
இயற்கை தாயின் மடியில்... : தென்னிந்தியாவில் விசிட் அடிக்க வேண்டிய Monsoon பகுதிகள் இதோ!

இந்தியாவில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு என எக்கச்சக்கமான இடங்கள் உள்ளன. ஆனால் அந்த டூரிஸ்ட் ஸ்பாட்களுக்கு எந்தெந்த சீசனில் சென்றால் நன்றாக இருக்கும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கும். மேலும் மேம்போக்காக சில இடங்கள் தெரிந்தாலும் ஒரு மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டால் சுற்றியிருக்க...
கூகுள் ட்ரைவில் தகவல்கள் சேமிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு தடை

கூகுள் ட்ரைவில் தகவல்களை சேமிக்க ஊழியர்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கூகுள் ட்ரைவ் உள்ளிட்டவைகளில் மத்திய அரசு ஊழியர்கள் பணி சார்ந்த தகவல்களை சேமித்து வைத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஆவணங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள்...
காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு... போலீஸ் எஸ்.ஐ தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

இந்தியாவின் வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே துப்பாக்கிச்சூடு என்பது மாநிலத்தை எப்போதும் பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது. இதில், பொதுமக்களும் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகின்றனர். அண்மையில் கூட தொடர்ச்சியாக...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!