உத்தரப்பிரதேச மாநில காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் காவல்துறை உணவகத்தில் வழங்கும் உணவு தரமில்லாமல் இருப்பதாக அழுது புலம்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் 2018-ம் ஆண்டு பேட்ச் காவலர். இவர் தற்போது ஃபிரோசாபாத் பகுதியில் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், நேற்று, மனோஜ்...
Thursday, 11 August 2022
வீடு புகுந்து கொல்லப்பட்ட Dyfi பெண் நிர்வாகி... கைதான காதலன் - கேரளாவில் அதிர்ச்சி!

கேரள மாநிலம், பாலக்காடு சித்திலஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யப்ரியா (24). இவர் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி பிரிவான, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொத்தநல்லூர் பகுதி செயலாளராக இருந்து வந்தார். கொலைசெய்யப்பட்ட சூர்யப்ரியாதிருத்தணி: திமுக பிரமுகர் வெட்டிக் கொலை -...
Wednesday, 10 August 2022
அரசு தேர்வில் வெற்றி பெற்று தாய் - மகன் சாதனை!

கேரளாவில் தாயும் மகனும் அரசு பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரத்தை அடுத்த அரிகோடு என்னும் பகுதியை சேர்ந்தவர் பிந்து (42 ). இவரது மகன் பெயர் விவேக் (24). இவர்கள் இருவரும் சமீபத்தில், அரசு பணியாளர் தேர்வை எழுதி...
42 வயது அம்மாவும், 24 வயது மகனும் ஒரே நேரத்தில் அரசுத் தேர்வில் வெற்றி; வெற்றிக்கதை சொல்லும் பிந்து!

தமிழகத்தில் அரசு வேலைக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்துவது போன்று கேரளத்தில் பி.எஸ்.சி தேர்வு நடத்தி அரசு பணி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பி.எஸ்.சி தேர்வு முடிவுகளில் 42 வயது அம்மாவும், 24 வயது மகனும் தேர்வாகி, இருவருக்கும் அரசு வேலை கிடைத்துள்ள சம்பவம்...
`கூட்டம் அலைமோதுகிறது... பக்தர்கள் யாத்திரையை ஒத்திவைக்கவும்’- திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களின் யாத்திரையை ஒத்திவைக்க தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி கோவிலில் புரட்டாசி மாதம் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் யாத்திரையை ஒத்திவைக்குமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பதியில் செப்டம்பர்...
சிறுமியுடன் ஓடிப்போய் திருமணம் - தடுத்த பெற்றோர்.. குக்கரால் அடித்து கொன்ற மகன்

சிறுமியுடன் ஓடிப்போய் திருமணம் செய்ய திட்டமிட்ட இளைஞரை பெற்றோர் தடுத்ததால் ஆத்திரத்தில் அவர்களை குக்கரால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான ஒரு நபர், 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார்....
சாமியை கும்பிட்டு... கோயிலில் இருந்த நன்கொடை பெட்டியை திருடிச் சென்ற திருடன்! | Video

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அம்மன் கோயிலில் திருடன் ஒருவன் விசித்திரமான முறையில் திருட்டில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது... அப்படி என்ன செய்தார் என்று பார்த்தால் .... மற்ற திருடர்களைப் போலவே இந்த திருடனும் கோயிலில் காணிக்கை பெட்டிகளைத்...
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!