No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Monday, 31 October 2022

ம.பி: பணம் திருடியதாக குற்றச்சாட்டு; சிறுவர்களை தாக்கி லாரியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்!

மத்தியப் பிரதேசத்தில் மார்க்கெட் ஒன்றில் இரண்டு சிறுவர்கள் பணத்தைத் திருடியதாகக் கூறி லாரியின் பின்புறம் கட்டி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தூரிலுள்ள சோய்த்ரம் மார்க்கெட்டுக்கு வந்த காய்கறிகளை இறக்கும்போது சிறுவர்கள்...
Share:

Sunday, 30 October 2022

கர்நாடகா: ``அரபி பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை" - அமைச்சர் பி.சி.நாகேஷ்

கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான மேல்முறையீட்டு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது அரபி பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை எனப் புகார் எழுப்பப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வித்துறைக்கு...
Share:

Saturday, 29 October 2022

`ரசகுல்லா'வால் வெடித்த வாய்த் தகராறு; கொலையில் முடிந்ததால் துக்க வீடான திருமண வீடு!

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவிலுள்ள எட்மத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான். இவருடைய மகளுக்குக் கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த உறவினர்கள், நண்பர்களுக்கு ரசகுல்லா பரிமாறப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது, ஒருசிலர் தங்களுக்கு ரசகுல்லா வைக்கப்படவில்லை...
Share:

Friday, 28 October 2022

தமிழக வனப்பகுதி பறிபோகும் அபாயம்; ​கேர​ளாவின் ​​டிஜிட்டல் ரீ சர்வேயை தடுக்குமா தமிழக அரசு?

​கேரள​ ​அர​சு நவம்பர் 1 -ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் டிஜிட்டல் ரீ சர்வே ​எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்​​களில் பெரிய அளவிற்கு தமிழக வன நிலங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது​.நில எல்லை முல்லை பெரியாறு அணை- நீர்மட்ட கால அட்டவணையை...
Share:

Thursday, 27 October 2022

பெண்கள் காப்பகத்திலிருந்து தப்பி டாக்ஸி டிரைவர்கள் இருவரிடம் சிக்கிய சிறுமி... மும்பை கொடூரம்!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல வடிவங்களில் நடைபெறுகின்றன. பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல், வரதட்சணை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இது போன்ற செயல்களிலிருந்து சிறுமிகள், பெண் குழந்தைகள்கூட தப்புவதில்லை. மும்பையிலுள்ள பெண்கள் காப்பகத்தில் 16 வயது மைனர் பெண் ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார்....
Share:

Wednesday, 26 October 2022

குடும்பத் தகராறில் சுட்டுக் கொல்லப்பட்ட தந்தை; மனைவியுடன் கைதான மகன்! - என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம், பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்பால். 65 வயதான இவர் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஹரிஷ், விபின் சிங் என இரண்டு மகன்கள். மனைவி மரணத்துக்குப் பிறகு இளைய மகன் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று சந்தைக்குச் சென்று திரும்பும்போது...
Share:

Tuesday, 25 October 2022

9 துணை வேந்தர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்திய கவர்னர் - நீதிமன்ற உத்தரவால் பரபரத்த கேரள அரசியல்!

கேரள மாநிலத்தில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தராக எம்.எஸ்.ராஜஸ்ரீ நியமிக்கப்பட்டதில் யு.ஜி.சி விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதால் அவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை செயல்படுத்துவதாக கேரளா அரசு கடந்த சனிக்கிழமை...
Share:

Daily Tamil News. Powered by Blogger.
538526

Contributors

Search This Blog